எல்லை நிர்ணய அறிக்கையில் ஐ.தே.க இன்று கைச்சாத்து Posted by தென்னவள் - January 16, 2017 எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதியறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் இன்று கைச்சாத்திடவுள்ளனர். மேலும்
24 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் Posted by தென்னவள் - January 16, 2017 ஹம்பாந்தோட்டையில் கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 34 பேரில் சிலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளார் அத்துரலீய ரத்தன தேரர் Posted by தென்னவள் - January 16, 2017 எந்தவொரு கட்சியையும் சாராது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அத்துரலீய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். மேலும்
42 ஆயிரம் இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை Posted by தென்னவள் - January 16, 2017 யுத்த காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
அமெரிக்கா ஆசிரியைக்கு 10 ஆண்டு ஜெயில் Posted by தென்னவள் - January 16, 2017 அமெரிக்காவில் 13 வயது சிறுவனுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்த ஆசிரியைக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும்
உலகிலேயே மிகப்பெரிய நூலகத்துக்கு ஒருநாள் நூலகரான சிறுமி! Posted by தென்னவள் - January 16, 2017 அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய நூலகத்திற்கு 4 வயது சிறுமி ஒருநாள் மட்டும் நூலகராக பணியாற்றியுள்ளார். மேலும்
6500 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு ரூ.80 ஆயிரம் டிப்ஸ் வழங்கிய இங்கிலாந்து தொழில் அதிபர் Posted by தென்னவள் - January 16, 2017 இங்கிலாந்தில் உள்ள அயர்லாந்தில் போர்டாடவுன் என்ற இடத்தில் தி இந்தியன் ட்ரீ என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலை இந்தியர் நடத்தி வருகிறார். மேலும்
40 ஆண்டுகளில் முதன் முறையாக சுவீடனில் வருகிறது அதிரடி மாற்றம்! Posted by தென்னவள் - January 16, 2017 சுவீடலில் கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக பாடசாலைகளில் இருபாலருக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும்
தமிழக அரசை கலைக்க வேண்டும் என கூறுவதற்கு பீட்டா அமைப்புக்கு தகுதியில்லை: தமிழிசை Posted by தென்னவள் - January 16, 2017 தமிழக அரசை கலைக்க வேண்டும் என கூறுவதற்கு பீட்டா அமைப்புக்கு தகுதியில்லை என்று தமிழிசை சவுந்திரராஜன் காட்டமாக கூறினார். மேலும்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு Posted by தென்னவள் - January 16, 2017 தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாததால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 மின் உற்பத்தி எந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும்