270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் சமுர்த்தி வங்கி அதிகாரிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் 270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்வார்களானால் அதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடாத்த வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு உள்ளதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
மேலும்
