தென்னவள்

270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் சமுர்த்தி வங்கி அதிகாரிகள்

Posted by - January 21, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் 270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்வார்களானால் அதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடாத்த வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு உள்ளதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
மேலும்

சஜித் பிரேமதாசவினால் மட்டக்களப்பு மக்களுக்கு வீடுகள்

Posted by - January 21, 2017
மட்டக்களப்பில் மாதிரி கிராமம் உருவாக்கும் திட்டத்திற்காக மட்டக்களப்பு கல்குடா தொகுதி மக்களுக்கு ஐம்பது வீடுகள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது

Posted by - January 21, 2017
மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்பட வேண்டிய காலம் விரைவில் வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

முதலமைச்சர்களுடன் மஹிந்த விசேட சந்திப்புக்கு தயார்

Posted by - January 21, 2017
சிறீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இந்த தகவலை வௌியிட்டுள்ளார். 
மேலும்

4 பாடசாலைகள் முற்றாக மூடப்படும் -கல்வியமைச்சு

Posted by - January 21, 2017
2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராத சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் சரிபார்க்கும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படும் 4 பாடசாலைகள் முற்றாக மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது

Posted by - January 21, 2017
நாட்டின் அனைத்து பிரிவுகளும் கிட்டத்தட்ட பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா கூறினார்.
மேலும்

நாட்டு மக்களுக்கு ஒபாமா நன்றிக் கடிதம்

Posted by - January 21, 2017
எட்டு ஆண்டுகளாக அமெரிக்க அதிபராகப் பணியாற்றிய காலத்தில் மன உறுதியும் நம்பிக்கையும் அளித்து வந்தது அமெரிக்க மக்கள்தான் என்று ஒபாமா வெளியிட்டுள்ள நன்றிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்த உலக தமிழ் சொந்தங்கள்

Posted by - January 21, 2017
ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டக் களத்தில் உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு…
மேலும்

சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு

Posted by - January 21, 2017
தமிழகத்தில் சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
மேலும்