தென்னவள்

அர்ஜூன் மகேந்திரன், நிதி அமைச்சின் ஆலோசகராக செயற்படவில்லை

Posted by - January 24, 2017
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், நிதி அமைச்சின் ஆலோசகராக செயற்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

ஆடம்பர மாளிகை என்னுடையது! -சஷி வீரவன்ச சாட்சியம்!

Posted by - January 24, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

அண்டார்டிகாவை தனியே சுற்றி வந்து ஆஸ்திரேலிய பெண் உலக சாதனை

Posted by - January 24, 2017
அண்டார்டிகா கண்டத்தை யாருடைய உதவியும் இல்லாமல் தனியே சுற்றி வந்து ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும்

நீண்ட நேரம் வறுத்த உணவு சாப்பிட்டால் புற்றுநோய் வரும்

Posted by - January 24, 2017
பொன்நிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும்

சவுதி அரேபியாவில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட 69 பாகிஸ்தானியர்கள் கைது

Posted by - January 24, 2017
சவுதி அரேபியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த 69 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.
மேலும்

சீனாவில், 10 வினாடிகளில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு

Posted by - January 24, 2017
சீனாவில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்பட்டது. 10 வினாடிகளில் 19 அடிக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்ட மாயின.
மேலும்

மோடியுடன் இன்று இரவு தொலைபேசியில் பேசுகிறார் டிரம்ப்

Posted by - January 24, 2017
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரவு தொலைபேசியில் உரையாடுகிறார்.
மேலும்

புதுவை ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்

Posted by - January 24, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் நடந்த மாணவர்கள் போராட்டம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பல இடங்களில் வன்முறை தலைதூக்கிய போதிலும் புதுவையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
மேலும்

தேசிய கீதம் பாடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது

Posted by - January 24, 2017
தேசிய கீதம் பாடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று பாஜக எம்.பி. தருண்விஜய் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும்

தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Posted by - January 24, 2017
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால், விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும்