தென்னவள்

அமர் ஜவான் ஜோதியில் மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

Posted by - January 26, 2017
டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி, அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும்

சென்னையில் நடந்த வன்முறை பின்னணியில் தி.மு.க. இருந்தது

Posted by - January 26, 2017
சென்னையில் நடந்த வன்முறை பின்னணியில் தி.மு.க. இருந்தது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
மேலும்

குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றிய முதலாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!!

Posted by - January 26, 2017
இந்திய  நாட்டிலேயே குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றிய முதலாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நாடு விடுதலை அடைந்தது முதல் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாநிலங்களின் ஆளுநர்கள் கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் 1974-ம்…
மேலும்

“மெரீனா புரட்சி” நினைவு சின்னம் அமைக்க வேண்டும் : ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - January 26, 2017
மெரீனா புரட்சி நடத்தி ஜல்லிக்கட்டை வென்றெடுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நினைவாக இளைஞர்கள் காளையை அடக்கும் நினைவு சின்னம் ஒன்றை அங்கு அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

குடியரசு தின கொண்டாட்டம்.. மெரினாவில் கோலாகலம்

Posted by - January 26, 2017
 இந்திய    நாட்டின் 68வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தேசியக் கொடியை ஏற்றினார். முப்படை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். குடியரசு தினத்தன்று காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது…
மேலும்

டிரம்பின் தொடரும் அதிரடி! வாக்காளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஆரம்பம்!

Posted by - January 26, 2017
அமெரிக்க ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
மேலும்

ஜனாதிபதிக்கு 7 வயது அகதி சிறுமி எழுதிய வேண்டுகோள் கடிதம்

Posted by - January 26, 2017
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தற்போது பதவி ஏற்றுள்ளார். இவர் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து அதிரடி உத்தரவுகள் பலவற்றை பிறப்பித்து வருகிறார்.
மேலும்

சிறீலங்கா அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும் விவகாரத்தில் மேற்குலக இராஜதந்திரிகள்

Posted by - January 26, 2017
சிறீலங்கா அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும் விவகாரத்தில் மேற்குலக இராஜதந்திரிகள் தலையீடு செய்துவருவதாக கூட்டு எதிரணியின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம்: அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்!

Posted by - January 26, 2017
அமெரிக்க ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
மேலும்

இந்திய மூவர்ண கொடியில் ஜொலிக்கும் உலகின் மிகப்பெரிய கட்டடம்!

Posted by - January 26, 2017
இந்திய குடியரசு தினத்தையொட்டி உலகின் மிகப்பெரிய கட்டிடமான பூர்ஜ் கலிபா முழுவதும் இந்திய கொடியின் மூவர்ணத்தில் ஜொலிக்கிறது.
மேலும்