தென்னவள்

ஹபீஸ் சயீத் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்கிறது பாகிஸ்தான்

Posted by - February 2, 2017
பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் மீது விரைவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
மேலும்

என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

Posted by - February 2, 2017
திருமண விழாக்களில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும்

ரெயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு

Posted by - February 2, 2017
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை என முன்னாள் ரெயில்வே மந்திரி ஏ.கே. மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும்

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

Posted by - February 1, 2017
சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற மக்கள்…
மேலும்

துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர் புகை தாக்குதல்

Posted by - February 1, 2017
துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி மீது பொலிஸாரினால் நீர்ப்பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும்

திவுலப்பிட்டிய சம்பவம்; அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

Posted by - February 1, 2017
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அரச அதிகாரிகள் குறித்து உள்நாட்டலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும்

ட்ரம்பின் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்

Posted by - February 1, 2017
இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளின் 71 பேர் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

கருணா குறித்த விசாரணைகள் நிறைவு

Posted by - February 1, 2017
கருணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும்

கிழக்கின் எழுக தமிழ் கிழக்கைப்பாதுகாப்பதை பிரகடனமாக எடுக்கவேண்டும்

Posted by - February 1, 2017
தமிழ் மக்கள் பேரவை கிழக்கின் எழுகதமிழ் நிகழ்வை வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பில் நடாத்த இருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அரசியற் செயற்பாட்டாளர்கள் கிராமமம் கிராமமாக பிரச்சாராம் செய்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துவருவதுடன் பொதுக்கூட்டங்களையும் நடாத்திவருகின்றனர்.இந் நிகழ்வு தை 21 ஆம்…
மேலும்