தென்னவள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை – கடற்படையை சேர்ந்த ஐவர் கடலில் வீழ்ந்துள்ளனர்

Posted by - February 3, 2017
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டிந்த ஐந்து பேர் கடலில் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் பங்களா வீட்டு ராஜாக்கள்!

Posted by - February 3, 2017
ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்னதாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் போராட்டத்தின் பங்காளர்களான மக்கள் வறுமையில் வாடுவது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல.
மேலும்

அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது

Posted by - February 3, 2017
மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன? மைத்திரி – ரணில் சபையில் அறிவிக்க வேண்டும்

Posted by - February 3, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொலை முயற்சி தொடர்பில் யார் யார்? கைது செய்யப்பட்டார்கள், என்ன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று முதல் அமுல்

Posted by - February 3, 2017
அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று(3) முதல் அமுல்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ள கேப்பாப்பிலவு மக்கள்

Posted by - February 3, 2017
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் நாளை (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும்

அரசாங்கத்துக்கு காணாமல்போனவர்கள் குறித்து பொறுப்புகூற வேண்டிய கடப்பாடு

Posted by - February 3, 2017
காணாமல்போனவர்கள் குறித்து பொறுப்புகூற வேண்டிய கடப்பாடு, தற்போதைய அரசாங்கத்துக்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மகிந்த ராஜபக்ச இறந்தகாலத்தை மறந்து விட்டார் – சரத்பொன்சேகா

Posted by - February 3, 2017
மகிந்த ராஜபக்ச இறந்தகாலத்தை மறந்து விட்டார். அவர் ஆட்சியில் மக்கள் அடிக்கப்படவில்லை சுடப்பட்டனர் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
மேலும்

விக்னேஸ்வரனின் பதவியை பறியுங்கள் : தயாசிறி

Posted by - February 3, 2017
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்ற நிலையில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சர்வதேச
மேலும்

சுதந்திர தினத்தன்று யாழில் கறுப்புப்பட்டி போராட்டம்!

Posted by - February 3, 2017
ஐந்து அம்சக்கோரிக்கையினை முன்வைத்து சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப்பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும்