தென்னவள்

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

Posted by - February 4, 2017
மதுரை அவனியாபுரத்தில் நாளை(5-ந் தேதி), ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும்

கடலில் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் ஒருங்கிணைப்பு இல்லை: கனிமொழி

Posted by - February 4, 2017
கடலில் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் ஒருங்கிணைப்பு இல்லை என்று கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும்

ஓ.பன்னீர்செல்வம் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - February 4, 2017
பதவி பற்றி கவலைப்படாமல் ஓ.பன்னீர்செல்வம் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்டும் ஆந்திரா-கேரளாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்

Posted by - February 4, 2017
தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்டும் ஆந்திரா-கேரளாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும்

தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார்: இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு

Posted by - February 4, 2017
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று தீபா தெரிவித்துள்ளார்.
மேலும்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு ஒரு கொள்கையில்லை

Posted by - February 3, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான வேலைத்திட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
மேலும்

கொழும்பை தூய்மையான நகராக்கியது கோட்டாபய

Posted by - February 3, 2017
கொழும்பு நகரத்தை முறையாக தூய்மையான நகராக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலிம்ப பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - February 3, 2017
பாணந்துறை – இரத்தினபுரி வீதியில் ஹொரண, இலிம்ப பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

மக்களின் நம்பிக்கையை சிதைக்க இடமளிக்க போவதில்லையாம் -மைத்திரி

Posted by - February 3, 2017
புதிய அரசாங்கத்தை தெரிவு செய்து நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கையை சிதைக்க எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

சிங்கள மக்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை -முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

Posted by - February 3, 2017
வடக்கில் 80 வருடங்களுக்கு மேலாக வாழும் சிங்கள மக்களுடன் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெற்கில் இருந்து அழைத்து வரப்பட்டு தமிழ் மக்களின் காணிகளில் சிங்களவர்களை குடியேற்றுவதே பிரச்சினையானது எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்