சென்னை மக்களுக்கு கைகொடுக்கும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கைகொடுத்துள்ளனர். விவசாய நிலங்களில் இருந்து 300 மோட்டார்கள் மூலம் தினசரி 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
மேலும்
