தென்னவள்

உலகிலேயே அதிக எடை கொண்ட எகிப்து நாட்டு குண்டு பெண்ணுக்கு மும்பையில் சிகிச்சை

Posted by - February 12, 2017
எகிப்து நாட்டை சேர்ந்த 500 கிலோ குண்டு பெண், எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டார். கிரேன் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும்

தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

Posted by - February 12, 2017
தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.
மேலும்

வவுனியா வைத்தியசாலையில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி

Posted by - February 11, 2017
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று (10) இரவு 11.45 மணியளவில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். எனினும் காயங்களுடன் உயிர்பிழைத்த இராணுவ வீரர் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய, பிராந்திய உறவுகள் சம்பந்தமான பொதுக்கலந்துரையாடல்!

Posted by - February 11, 2017
அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய, பிராந்திய உறவுகள் சம்பந்தமான அறிக்கை பற்றிய பொதுக் கலந்துரையாடல் இன்றைய தினம் யாழில்நடைபெற்றது.
மேலும்

தேங்காய் விலை குறைய இன்னும் மூன்று மாதமாகும்!

Posted by - February 11, 2017
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை குறைவடைவதற்கு இன்னும் மூன்று மாத காலம் எடுக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான நிபுணர் குழுவை தற்போது நியமிப்பதில் பயனில்லை!

Posted by - February 11, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண நிபுணர் குழுவை தற்போது நியமிப்பதில் பயனில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை தொடர்பில் CIA இரகசிய அறிக்கை வெளியீடு!

Posted by - February 11, 2017
இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ அமைப்பினால் மேற்கொண்ட ஆய்வு மற்றும் பகுப்பாய்விற்கான இரகசிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு

Posted by - February 11, 2017
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

தடுப்பூசி பெறாத பட்சத்தில் விசா வழங்கப்படாது : சுகாதார அமைச்சு

Posted by - February 11, 2017
மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழ் மக்களுக்கு ஒரு கட்சி தேவைப்படுகின்றதாம் – துரோகி கருணா!

Posted by - February 11, 2017
நாங்கள் இன்று ஒன்று கூடியிருப்பதற்கான முக்கிய நோக்கம் ஒரு தீ பொறியை ஆரம்பிப்பதற்காக என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும்த துரோகி  கருணா கூறியுள்ளார்.
மேலும்