முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 72 மணி நேரத்திற்குள் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோவில் நடனம் ஆடுவது நான் அல்ல. என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்று மதுரை வடக்கு தொகுதி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. போலீசில் புகார் செய்துள்ளார்.
பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளாபன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி…
சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல் தொடர்பாகத் சிறிலங்காவைச் சேர்ந்த அவதானிப்பாளர்கள் தற்போது உரையாடி வருகின்றனர்.