தென்னவள்

வடமாகாண ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

Posted by - February 15, 2017
வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கண்டித்து இடம்பெற்று வந்த தொடர் போராட்டம் மூன்றாம் நாளான இன்று(15) மாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது.
மேலும்

இரத்த அழுத்த மாத்திரை கொடுத்தமையினால் பச்சிளம் குழந்தை மரணம்

Posted by - February 15, 2017
மாவட்டபுரம் – நல்லிணக்கபுரம் பகுதியில் இரத்த அழுத்த நோய்க்கு பயன்படுத்தப்படும் மாத்திரையை பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு விழுங்க கொடுத்தமையினால் குறித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மேலும்

சிரேஷ்ட பிரஜைகளின் விஷேட வட்டிக்கான வைப்பு தொகை அதிகரிப்பு

Posted by - February 15, 2017
நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படவுள்ள 15 வீத விஷேட வட்டிக்கான அதிகபட்ச நிலையான வைப்பு தொகை 10 இலட்சத்திலிருந்து 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

புகையிரதப் பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்

Posted by - February 15, 2017
கரையோர புகையிரத வீதியின் தெஹிவளை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையிலான வீதி எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.
மேலும்

ஜேர்மன் நாட்டு தேரர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Posted by - February 15, 2017
சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மனி நாட்டு தேரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய சென்றவர்களை நாடு திரும்ப கோரிக்கை

Posted by - February 15, 2017
அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் மனிதக் கடத்தல்காரர்களிடம் சிக்கி அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர் மீண்டும் நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்த அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்

Posted by - February 15, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை துண்டாக்கவேண்டும், உடைக்கவேண்டும் என்று மறைமுகமாக இந்த நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் ஊடுறுவியுள்ள வேளையில்,
மேலும்

ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடும் கட்சி!

Posted by - February 15, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான குழுவின் தலைவர் புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் பிரதமர் ரணில் சந்திப்பு

Posted by - February 15, 2017
அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநில ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பிரதமர்…
மேலும்