வடமாகாண ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!
வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கண்டித்து இடம்பெற்று வந்த தொடர் போராட்டம் மூன்றாம் நாளான இன்று(15) மாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது.
மேலும்
