சொத்து குவிப்பு வழக்கு நடத்தியதற்கு ரூ.10 கோடி தாருங்கள்: தமிழகத்திடம் கேட்கிறது கர்நாடகம்
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதற்கு ஈடாக ரூ.10 கோடி தாருங்கள் என்று தமிழகத்திடம் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும்
