தென்னவள்

சொத்து குவிப்பு வழக்கு நடத்தியதற்கு ரூ.10 கோடி தாருங்கள்: தமிழகத்திடம் கேட்கிறது கர்நாடகம்

Posted by - February 17, 2017
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதற்கு ஈடாக ரூ.10 கோடி தாருங்கள் என்று தமிழகத்திடம் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும்

ஐ.நா. அமைதிப்படையின் புதிய தலைவராக ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸ் நியமனம்

Posted by - February 17, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அமைப்புக்கு புதிய தலைவராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த் ஜீன் -பியர் லாக்ரோயிசை ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் அமைதி…
மேலும்

வட கொரியா அதிபரின் சகோதரர் படுகொலை – மேலும் ஒரு பெண் கைது

Posted by - February 17, 2017
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே வியட்நாமைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள தர்காவில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி

Posted by - February 17, 2017
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுபி தர்காவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர்.
மேலும்

சொந்த கட்சிகாரர்களை தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பார்கள்: கே.பி முனுசாமி கண்டனம்

Posted by - February 17, 2017
பதவி ஏற்ற ஒரு மணி நேரத்தில் சொந்தகட்சிகாரர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பார்கள் என்று கேபி முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted by - February 17, 2017
தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,…
மேலும்

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது: க.அன்பழகன்

Posted by - February 16, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடல் பாதுகாப்பு நடவடிக்கையால் அரசுக்கு 20 மில்லியன் டொலர் வருவாய்!

Posted by - February 16, 2017
சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாக அரசாங்கம் இதுவரை 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ரவியின் கணக்கால் அரசாங்கத்துக்கு நட்டம்

Posted by - February 16, 2017
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த வரவு -செலவுத் திட்ட யோசனை காரணமாக, அரசாங்கத்துக்கு 6,500 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.  
மேலும்