தென்னவள்

நெற்றியில் காயத்துடன் முன்னாள் போராளி சடலமாக மீட்பு

Posted by - February 20, 2017
வவுனியா – கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் முன்னாள் போராளியான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 33 வயதான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியேநேற்று (19) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

கடனை செலுத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது

Posted by - February 20, 2017
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை செலுத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு..! கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்

Posted by - February 20, 2017
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அதிவேகம் ஒரு இளைஞரின் விதியை மாற்றி, உயிரைக் காவுகொண்டிருக்கிறது.
மேலும்

சட்டசபையில் நடந்தது என்ன? செயலரிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் வித்யாசாகர்

Posted by - February 20, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டசபையில் நடந்தது என்ன என்று செயலரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.
மேலும்

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

Posted by - February 20, 2017
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.
மேலும்

மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு

Posted by - February 20, 2017
சென்னை மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும்

மக்கள் விருப்பப்படி மறு தேர்தல் நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - February 20, 2017
ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படிபட்ட ஆட்சி தேவையா? இதற்கு கவர்னர் விடையளிக்க வேண்டும் என ஜி.கே. வாசன் கூறினார்.
மேலும்

ஈராக் ராணுவ தாக்குதல் எதிரொலி: ஐ.எஸ் வசம் இருந்த 10 கிராமங்கள் மீட்பு

Posted by - February 20, 2017
மேற்கு மொசூல் பகுதியில் ஈராக் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் இருந்த சுமார் 10 கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷாஹித் அப்ரிடி அறிவிப்பு

Posted by - February 20, 2017
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வீரரான ஷாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும்

வழிபாட்டு தல தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் 205 பேர் கைது

Posted by - February 20, 2017
பாகிஸ்தானில் செவான் நகரில் வழிபாட்டுத்தலத்தில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
மேலும்