தென்னவள்

ஓ.பன்னீர்செல்வத்துடன் 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் சந்திப்பு

Posted by - February 21, 2017
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பின்லாந்து உள்பட 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் நேற்று சந்தித்தனர்.
மேலும்

சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு

Posted by - February 21, 2017
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யவேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
மேலும்

அம்பாந்தோட்டை செயற்கைத் தீவை சீனாவுக்கு வழங்க சிறீலங்கா அரசு மறுப்பு!

Posted by - February 20, 2017
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைத் தீவை சீனாவுக்கு விட்டுக்கொடுக்கமுடியாதென சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

இந்தியா – சிறீலங்காவிற்கிடையில் பயணிகள் கப்பல் சேவை!

Posted by - February 20, 2017
இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்குமிடையில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான இறுதிக்கட்ட வேலைகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

சிறீலங்காவின் சிறப்பு அதிரடிப்படையை பலப்படுத்த ஜப்பான் நிதியுதவி!

Posted by - February 20, 2017
சிறீலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான, சிறப்பு அதிரடிப்படையையும், சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தையும், பலப்படுத்துவதற்கான நவீன கருவிகளை ஜப்பான் கொடையாக வழங்கவுள்ளது.
மேலும்

இந்திய – சிறிலங்கா உடன்பாடு : சிஐஏ அறிக்கையை நிராகரிக்கும் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வாளர்

Posted by - February 20, 2017
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ)  ஆவணத்தின் பிரகாரம், ‘யாழ்ப்பாணத்தை’ கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு  கட்டளையிட்ட போதும் சிறிலங்கா இராணுவத்தினர் இரண்டு தடவைகள் தனது கட்டளையை நிராகரித்ததன் காரணமாக இந்தியாவின் தலையீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதாக 1988 பெப்ரவரியில்…
மேலும்

பதற்றத்தில் கோத்தா – சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை!

Posted by - February 20, 2017
தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சட்டவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும்

மைத்திரி தலைமையில் ஆரம்பமானது தெற்காசிய பொதுக்கொள்முதல் மாநாடு!

Posted by - February 20, 2017
தெற்காசிய வலயத்தின் நான்காவது பொதுக்கொள்முதல் மாநாடு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
மேலும்

வாடகைக்கு வாகனத்தை பெற்று தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

Posted by - February 20, 2017
வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் நிறுவனம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட காருடன் தலைமறைவான நபர் புறக்கோட்டை – ரஜமாவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

தலைவர் பதவியை மஹிந்தவுக்கு வழங்குவது குறித்த மனு 13ம் திகதி விசாரணை

Posted by - February 20, 2017
 சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்