கர்ப்பிணி பெண் படுகொலை. ஊடகவியளாலர்களை விசாரிக்க உத்தரவு
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் காவல்துறைக்கு உத்தரவு இட்டுள்ளார்.
மேலும்
