தென்னவள்

அமெரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு டிரம்ப் ஆதரவு

Posted by - March 4, 2017
அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், ரஷிய தூதர் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சி பதவி விலக வலியுறுத்தும் நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.
மேலும்

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்த வேண்டும்: கனிமொழி

Posted by - March 4, 2017
மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்

ஓ.பன்னீர்செல்வம் தம்பி தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

Posted by - March 4, 2017
ஓ.பன்னீர்செல்வம் தம்பி தொடர்பான வழக்கில் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்ய வக்கீலுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும், அரசுதான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
மேலும்

தமிழக அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை

Posted by - March 4, 2017
தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும்

பேரவை நடவடிக்கையில் இனி ஈடுபட மாட்டேன்: ஜெ.தீபா கணவர் மாதவன் பேட்டி

Posted by - March 4, 2017
நான் இனி பேரவை சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன். எனக்கும், பேரவைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று ஜெ.தீபா கணவர் மாதவன் கூறினார்.
மேலும்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு : புத்தளத்தில் சம்பவம்

Posted by - March 4, 2017
தலை துடிக்கப்பட்ட நிலையில், சடலமொன்று புத்தளம் கால்வாய் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   குறித்த சடலம் கண்டு பிடிக்கப்படும் போது உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதோடு, தலை பகுதி துண்டிக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த சடலம் தொடர்பான நீதவான் விசாரணையை…
மேலும்

இலங்கைக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சர்வதேச சட்டத்தரணிகள்!

Posted by - March 4, 2017
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லுமாறு சர்வதேச சட்டத்தரணிகளான ரிசர்ட் ரொஜர்ஸ் மற்றும் எக்மிரா லனு என்பவர்கள் மனித உரிமை பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

சிறையிலுள்ள துமிந்தவை பரிசோதித்த வைத்தியக் குழுவின் அதிர்ச்சி தகவல்

Posted by - March 4, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளை மற்றும் மண்டையோட்டுப் பகுதிகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஒன்பது பேர் அடங்கிய சிறப்பு…
மேலும்

யார் தேசத்துரோகி? யார் தேசப்பற்றாளர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது : சஜித்

Posted by - March 4, 2017
நாட்டில் தற்போது அரசியல் தலைவர்களிடையே யார் தேசத்துரோகி? யார் தேசப்பற்றாளர்? என்ற போட்டி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மேலும்

இராணுவத்தின் சிக்கலான படங்களின் ஆதாரங்களுடன் ஐ.நாவில் இலங்கையின் சட்டத்தரணி!

Posted by - March 3, 2017
தமிழர்கள் பிரதேசமான வடக்கு கிழக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ள இடங்களில் முழுமையாக மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை.
மேலும்