தென்னவள்

வட கொரியாவின் தொடரும் அத்துமீறல்: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

Posted by - March 7, 2017
வட கொரியா மீது மேலும் புதிய தடைகளை விதிக்கவும் வட கொரியாவின் தொடரும் அத்துமீறல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை நாளை அவசரமாக கூடுகிறது.
மேலும்

தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு சீனா கடும் எதிர்ப்பு

Posted by - March 7, 2017
வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கவுள்ள ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில் வட கொரியாவின் சவாலை…
மேலும்

இலங்கை கடற்படையை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

Posted by - March 7, 2017
மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து, செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும்

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

Posted by - March 7, 2017
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க 4 மாதம் கால அவகாசம்

Posted by - March 7, 2017
போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு டி.ராஜாபாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

இலங்கை கடற்படையால் மீனவர் சுட்டுக்கொலை: ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம்

Posted by - March 7, 2017
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் பாலைவனம் ஆகும் – விவசாயிகள் வேதனை

Posted by - March 7, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்பட்டால் இங்குள்ள பசுமையான சோலைகள், பாலைவனமாக மாறிவிடும் என வேதனைப்படுகின்றனர் விவசாயிகள்.
மேலும்

அரசியல்வாதிகள் தமது தாயையும் விற்க தயார்! சந்திரிக்கா

Posted by - March 6, 2017
மனித நேயம் இல்லாது போய் நாட்டில் மிகவும் ஆபத்தான சமூக நிலைமை உருவாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மனித உரிமை பேரவை அரசாங்கத்தின் கன்னத்தில் தடவி கொடுத்து அறைந்துள்ளது

Posted by - March 6, 2017
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு அரசாங்கத்தின் கன்னத்தை தடவி கொடுத்து அறைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்.
மேலும்