தென்னவள்

ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொலைசெய்யப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம்

Posted by - March 8, 2017
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் அவர்களின் உயிரைப் பறிப்பதை இனவெறி தாக்குதலாகவே பார்க்க முடியுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐ.நாவுக்கான மனுக்களில் கையெழுத்துக் குழறுபடிகள்

Posted by - March 8, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என்று கோரியும், அனுப்பப்பட்ட மனுக்களில் போலியான கையெழுத்துகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும்

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு – டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருக்கு ஆயுள் தண்டனை

Posted by - March 8, 2017
மாவோயிஸ்டு இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்

சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 25-வது இடம்

Posted by - March 8, 2017
சர்வதேச அளவில் பொருளாதார காரணிகளில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 25 வது இடம் கிடைத்துள்ளது.
மேலும்

அமெரிக்க உளவு அமைப்பின் ரகசிய தொழில்நுட்பத்தை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்

Posted by - March 8, 2017
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ பயன்படுத்தக்கூடிய ஹேக்கிங் தொழில்நுட்பத்தை புலணாய்வு அமைப்பான விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சர்வதேச நாடுகளின் அதி பயங்கர ரகசியங்களை அவ்வப்போது அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ் என்றைக்குமே அமெரிக்காவுக்கு தலைவலி தான். அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் அணு…
மேலும்

மக்களின் மூட நம்பிக்கையால் ஆமையின் வயிற்றில் சேர்ந்த 5 கிலோ நாணையங்கள்

Posted by - March 8, 2017
தாய்லாந்து நாட்டில் மக்களின் நம்பிக்கை காரணமாக ஏரியில் வீசப்படும் நாணையங்கள் அந்த ஏரியில் வாழும் ஆமையின் வயிற்றில் 5 கிலோ அளவுக்கு சேர்ந்துள்ளது. பாங்காக்: தாய்லாந்து நாட்டில் ஸ்ரீரச்சா பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் ஏரியில் வசிக்கும் 25-வயதான பெண் ஆமை…
மேலும்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிப்பு

Posted by - March 8, 2017
ஜெயலலிதா மரணத்தால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.
மேலும்

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரதம்

Posted by - March 8, 2017
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
மேலும்