தென்னவள்

குவாத்மாலா நாட்டில் அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் தீ விபத்து – 19 பேர் பலி

Posted by - March 9, 2017
குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். குவாத்மாலா நாட்டில் சான் ஜோஸ் நகரில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இல்லம் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இந்த இல்லத்தில் திடீரென தீ…
மேலும்

மத்திய மந்திரியிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி தமிழர்கள் மனு

Posted by - March 9, 2017
அமெரிக்கா சென்ற மத்திய மந்திரியிடம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி அங்கு வாழும் தமிழர்கள் மனு கொடுத்தனர்.
மேலும்

கிண்டலுக்கு ஆளான குண்டு போலீஸ்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம்

Posted by - March 8, 2017
மராட்டிய மாநிலத்தில் உடல் பருமனான போலீஸ் ஒருவரின் படம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளான நிலையில், அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை முன்வந்துள்ளது.
மேலும்

எச்1பி விசா விவகாரம்: அப்பீல் கோர்ட்டில் டிரம்ப் அரசு அவகாசம் கேட்டு மனு தாக்கல்

Posted by - March 8, 2017
எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு அந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும்

’தேசத் துரோகி எனக்கு மகனில்லை’ – சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் சடலத்தை வாங்க மறுத்த தந்தை

Posted by - March 8, 2017
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்புடையதாக கூறப்பட்டு போலிஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சைபுல்லா தேச துரோகி என்று கூறி, சடலத்தை வாங்க அவரது தந்தை மறுத்துள்ளார்.
மேலும்

நெடுவாசல், மீனவர், குடிநீர் என தீராத பிரச்னைகள்: போராட்ட களமானது தமிழகம்:

Posted by - March 8, 2017
நெடுவாசல், மீனவர் சுட்டுக் கொலை, குடிநீர் பிரச்னை, பவானி ஆறு, அத்திக்கடவு அவினாசி திட்ட விவகாரம் என  அடுத்தடுத்த பிரச்னைகள் குறித்து  மாநிலம் முழுவதும் தினமும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது. மாநில அரசின் செயல்படாத…
மேலும்

இந்திய எல்லையில் மீன்பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது

Posted by - March 8, 2017
இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

மனதை நெகிழ வைத்த இலங்கை வைத்தியரின் மனிதாபிமானம் : ஜேர்மன் மருத்துவர்

Posted by - March 8, 2017
இலங்கை வைத்தியர் ஒருவரின் மனிதாபிமானம் தொடர்பில் சாமுவேல் ஹனெமான் என்ற ஜேர்மன் நாட்டு வைத்தியர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும்

கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் லண்டன் மக்கள்

Posted by - March 8, 2017
சனல் – 4 தொலைக்காட்சி எடுத்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மலேசிய மனித உரிமை ஆர்வலர் லீனா ஹென்றியை தண்டனையிலிருந்து காக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும்