தென்னவள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: கட்சி சின்னம் பற்றி ஓரிரு நாளில் முடிவு – தீபா

Posted by - March 10, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள தீபா, ஓரிரு நாளில் கட்சி நிர்வாகிகள் பட்டியல், கட்சியின் சின்னம் பற்றி அறிவிப்பேன் என்று கூறி உள்ளார்.
மேலும்

பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் மனு

Posted by - March 10, 2017
சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானதை தேர்தல் கமி‌ஷன் நிராகரிக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட புகாருக்கு அவரது வக்கீல்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும்

கஞ்சாவுடன் நீதிமன்றம் வந்த பெண்

Posted by - March 9, 2017
மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினுள் நுழைய முற்பட்ட பெண்ணொருவரை காவற்துறையினர்  கைது செய்தனர்.
மேலும்

பிணவறையில் இருந்து உயிருடன் எழுந்த மனிதன்!

Posted by - March 9, 2017
உயிரிழந்த நிலையில் பிணவறைக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மீண்டும் உயிருடன் எழுந்த அதிசயம் தியதலாவை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
மேலும்

சிறுத்தை நடமாட்டம் ; வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்

Posted by - March 9, 2017
வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கொடுங்கோல் குடும்ப ஆட்சியைத் தோற்கடித்து இந்த ஆட்சியை உருவாக்கியது மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்காகவல்ல!

Posted by - March 9, 2017
அரசாங்கத்திற்கு எதிராகப் போராட முடிகிறது. வெள்ளைவான் வராது. பயங்கரவாதத் தடைச்சட்டம் பாயாது என்று சொல்கின்றனர்.
மேலும்

எனது கணவர் குறித்து எந்த தீர்வையும் இந்த அரசாங்கம் பெற்றுத் தரவில்லை

Posted by - March 9, 2017
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எனது கணவர் குறித்து எந்த தீர்வையும் இந்த அரசாங்கம் பெற்றுத் தரவில்லை என ஊடகவியலாளர் பிரகீத் எக்னெகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
மேலும்

கொழும்பு பல்கலையின் கலைப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

Posted by - March 9, 2017
கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருடத்திற்கான கலைப் பிரிவு மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்கமுடியாது – சிறீலங்கா அரசாங்கம்!

Posted by - March 9, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைனின் அறிக்கையானது இறையாண்மை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் சிறீலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது எனவும் சிறீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா…
மேலும்