எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழியை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
குழம்பிய குட்டைகளின் மீன் பிடித்துவிட்டு எமது தலைமைகளை நாங்கள் சிதைத்துவிடக்கூடாது என முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நஸ்டஈட்டினை உரிய முறையில் வழங்காத அதிகாரிகளுக்கு உடனடியாக இடமாற்றத்தை வழங்க உத்தரவிட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தாதியர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுப்பதால், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என, அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர், சென்னை – நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் தடைசெய்யப்பட்ட முறைகளில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிப்பதற்கான சட்டமூலம் விரைவில் நடைமுறைக்கு வருவதன் மூலம் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற மடிவலை மீன்பிடி பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் என தமிழ்த் தேசிய…
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்த அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் முன்னாள் மீன்பிடி பிரதியமைச்சர் சரத் குணரத்ன உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.