தென்னவள்

வங்காளதேசத்தில் சுபி முஸ்லிம் தலைவர் சுட்டுக்கொலை

Posted by - March 15, 2017
வங்காளதேசத்தில் சுபி முஸ்லிம் தலைவர் பர்ஹத் உசேன் சவுத்திரி மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
மேலும்

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாம் உடல் பதப்படுத்தப்பட்டது

Posted by - March 15, 2017
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாம் உடல் கெட்டு விடக்கூடாது என்பதற்காக முறைப்படி பதப்படுத்தப்பட்டுள்ளது என்று மலேசிய துணை பிரதமர் அகமது ஜாகித் ஹமிதி அறிவித்துள்ளார்.
மேலும்

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

Posted by - March 15, 2017
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது, நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
மேலும்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

Posted by - March 15, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. பல முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மேலும்

இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் நாகை மீனவர்களின் போராட்டம்

Posted by - March 15, 2017
நாகப்பட்டினம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.
மேலும்

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை – லெப். கேணல் ஜொனி

Posted by - March 14, 2017
அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.
மேலும்

கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குக!

Posted by - March 14, 2017
கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சருக்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கும் அவசரமாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

வடமாகாணசபை உறுப்பினரின் பிரேரணையை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்!

Posted by - March 14, 2017
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்தே வடமாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கிழித்தெறிந்துள்ளார்.
மேலும்

கேப்பாப்புலவில் ஏழு தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகளை அழித்துள்ளது இராணுவம்!

Posted by - March 14, 2017
கேப்பாப்புலவு கிராமத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் வீடுகள் பலவற்றை அழித்துள்ள படையினர் பூர்வீகக்காணிகளை அடையாளம் தெரியாதவாறு மாற்றியுள்ளனர்.
மேலும்