தென்னவள்

‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு

Posted by - March 16, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில் நடைபெற்றது.    சுமார் எட்டு மணித்தியாலங்கள் நீண்ட இச்சந்திப்பின் இறுதியில் பொறுப்புக்கூறல், பொறிமுறைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கைக்கு இன்னும் இரண்டு வருட…
மேலும்

விதவைகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு?

Posted by - March 16, 2017
கால்களில் தேய்ந்த நிலையில் பழைய செருப்பும், சாயம் வெளிறிப்போன சல்வார் உடை, கைகளிலும், காதுகளிலும் கழுத்திலும் பித்தளை நகைகள் புதுக்குடியிருப்பு – இளங்கோபுரத்தைச் சேர்ந்த விமோஜினி என்ற விதவைத்தாயின் வறுமை நிலையை வெளிப்புறமாக காண்பித்து நிற்கின்றன. வியர்க்க விறுவிறுக்க வந்தவரின் நிகழ்கால வாழ்க்கை…
மேலும்

ராஜபக்சவினரின் கோட்டையில் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கிய மைத்திரி!

Posted by - March 16, 2017
நாட்டில் பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத சகல காணிகளிலும் மீண்டும் பயிர் செய்கை உற்பத்திகளுக்காக பயன்படுத்த உரிய வினைத் திறனான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐ.டி.என் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம்

Posted by - March 16, 2017
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் (ITN) முன்னாள் தலைவர் அநுர சிறிவர்தன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.
மேலும்

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க வாய்ப்பே இல்லை: மங்கள சமரவீர!

Posted by - March 16, 2017
நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கவாய்ப்பு இல்லை என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேவெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

கருணாவுடன் கை கோர்த்த கோத்தாபாய

Posted by - March 16, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது. கூட்டமைப்பு சட்டவிரோதமானது என்றால் அப்போதே அதன் உறுப்பினர்களை கைது செய்திருக்கலாம்.
மேலும்

சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறையினூடு மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும்!

Posted by - March 16, 2017
ஐநா மனித உரிமை பேரவையின் 34 ம் அமர்வில்திரு.கஜேந்திரகுமார்பொன்னம்பலம் அவர்கள் (15/03/17) ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்
மேலும்

ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது: மஹிந்த

Posted by - March 16, 2017
தவிர்க்க முடியாத காரணங்களால் பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று தன்னால் ஆஜராக முடியாது என, தனது சட்டத்தரணி மூலம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும்

வௌிநாடு செல்லத் தயாராகும் நாமல் ராஜபக்ஷ

Posted by - March 16, 2017
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரோஷி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்