தென்னவள்

தென் கொரியா: ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபருக்கு ஆதரவாக பேரணி

Posted by - March 20, 2017
தென் கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹே-க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
மேலும்

சோழவரம், பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Posted by - March 20, 2017
சோழவரம், பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் புழல் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.
மேலும்

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது: மு.க.ஸ்டாலின்

Posted by - March 20, 2017
மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் ஆட்சி அமைப்போம் என்றும், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
மேலும்

மக்கள் கொடுத்த ஆதரவையெல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார்

Posted by - March 20, 2017
மக்கள் கொடுத்த ஆதரவை எல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார் என முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது: கே.பாண்டியராஜன்

Posted by - March 20, 2017
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது என்று கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பி.எம்.டபுள்யூ-வின் அதிநவீன தானியங்கி கார்: விரைவில் அறிமுகம்

Posted by - March 19, 2017
ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ அதிநவீன தானியங்கி கார் ஒன்றை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

அர்ஜுன மகேந்திரனின் மருமகனின் மதுபான நிறுவனத்துக்கு 100 வீத வரிச்சலுகை

Posted by - March 19, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான ஆலோசியஸால் இயக்கப்படுவதாக கூறப்படும் மதுபான உற்பத்தி நிலையத்துக்கு அரசாங்கம் 100 வீத வரிச்சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

விமலின் விடுதலை கோரி நாமல் ராஜபக்ஸ ஆர்ப்பாட்டம்!

Posted by - March 19, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை விடுதலை செய்யுமாறுஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான பொறுப்புக்கூறல் இல்லாமல் நல்லிணக்கமும், மீள நிகழாமையும் சாத்தியமில்லை

Posted by - March 19, 2017
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான பொறுப்புக்கூறல் இல்லாமல் நல்லிணக்கமும், மீள நிகழாமையும் சாத்தியமில்லையென ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
மேலும்