தென்னவள்

ஜெயலலிதா மறைவு: அரசு ஊழியர் போராட்டம் ரத்து

Posted by - December 10, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அரசு ஊழியர் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று சங்கத்தின் மாநில தலைவர் கே. கணேசன் தெரிவித்தார்.
மேலும்

பா.ஜனதா மீது பாசம்: நடிகை கவுதமி அரசியலில் குதிப்பாரா?

Posted by - December 10, 2016
முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதியுள்ளார். இது அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான அடித்தளமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
மேலும்

சிரியாவில் உடனடி போர் நிறுத்தம்: ஐ.நா. வாக்கெடுப்பில் பெரும் ஆதரவு

Posted by - December 10, 2016
சிரியாவில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
மேலும்

பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் பெரிய கூட்டாளி இந்தியா

Posted by - December 10, 2016
பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளி இந்தியா என்று அறிவித்து அமெரிக்க செனட்டில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

இந்தியா – வியட்நாம் இடையே அணு சக்தி ஒப்பந்தம்

Posted by - December 10, 2016
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முன்னிலையில் இந்தியா – வியட்நாம் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. வியட்நாம் தேசிய பேரவைத் தலைவர் நிகுயன் தி கிம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளிடையேயான…
மேலும்

காங்கோ வன்முறையில் 13 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்த அவலம்

Posted by - December 10, 2016
ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் சமீக காலமாக நடைபெற்று வரும் வன்முறை சம்பங்களில் சுமார் 13 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும்

சென்னை பெண் மாவோயிஸ்ட் உடலை தகனம் செய்ய தடை

Posted by - December 10, 2016
போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியான பெண் மாவோயிஸ்ட் அஜிதாவின் உடலை தகனம் செய்ய 13-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும்

காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Posted by - December 10, 2016
காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும்

சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரி சோதனை நீடிப்பு

Posted by - December 9, 2016
தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீட்டில் மேலும் ரூ.32 கோடி ரொக்க பணம், 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பல முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
மேலும்