தென்னவள்

ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு

Posted by - March 29, 2017
ஏப்ரல் 3-ந் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கலந்து கொள்ளும் என முத்தரசன் கூறியுள்ளார்.
மேலும்

தலைவர் பிரபாகரனை மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்கவில்லை – கோத்தா!

Posted by - March 28, 2017
போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயத்திலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், உயர் மட்டத் தலைவர்களையும் பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா வைத்திருந்ததா என்பது தொடர்பில் தனக்கு ஏதும் தெரியாது என கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

சுகாதார நடைமுறைகளுக்கும் உட்படாத வகையில் கொழும்புக்கு மாடுகள் வெட்டப்பட்ட நிலையில் கடத்தல்

Posted by - March 28, 2017
வவுனியாவில் சமூக விரோதமாக சட்டதிட்டங்களுக்கும், சுகாதார நடைமுறைகளுக்கும் உட்படாத வகையில் கொழும்புக்கு மாடுகள் வெட்டப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்படுகின்றது.
மேலும்

இலங்கையை அச்சுறுத்தும் டெங்குக்கு இணையாக மற்றுமொரு நோய்!

Posted by - March 28, 2017
இலங்கையில் டெங்கு நோய்க்கு இணையான நோய் மற்றும் இன்புளூயன்ஸா போன்ற வைரஸ் தொற்று ஒன்று தற்போது பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

குற்றச்சாட்டு என்ன என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும்

Posted by - March 28, 2017
விசாரணை நடத்துவதற்கு முன்னர் சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்ன என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனி அலகு வேண்டும் : ஹக்கீம்

Posted by - March 28, 2017
வடகிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்குத் தனியான அதிகார அலகொன்றை வழங்க வேண்டும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை

Posted by - March 28, 2017
சிறீசுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

சர்ச்சைக்குறிய இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்த முக்கிய கூட்டம்

Posted by - March 28, 2017
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான இராமநாதன் கண்ணனை, மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை, அதிகாரமற்ற பரிந்துரை என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும்

பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு வகுப்புத் தடை

Posted by - March 28, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீட வரவேற்பு நிகழ்விற்கு முதல்நாள் இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
மேலும்