தென்னவள்

புதிய வரி முறையை அறிமுப்படுத்த நடவடிக்கை?

Posted by - April 1, 2017
சர்வதேச நாணய நிதியத்தின் தேவைப்படி, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய வரி சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக உள்நாட்டு இறைவரி தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு கூறியுள்ளது.
மேலும்

ஊழியர் சேமலாப நிதியத்தில் குறைப்பு?

Posted by - April 1, 2017
தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊழியர்களுக்கான பிரதிபலனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சேவை பணியாளர்களின் சங்கம் கூறியுள்ளது.
மேலும்

13 பொலிஸ் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்

Posted by - April 1, 2017
இன்றைய தினம் முதல் அமுலாகும் வகையில் 13 பொலிஸ் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

தேர்தல் முறைமை மாற்றத்திற்கு மாத்திரம் சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பு

Posted by - April 1, 2017
தேர்தல் முறையில் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்தி, அரசியலமைப்பு பிரச்சினையை நிறைவு செய்யும் முயற்சிக்கு சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம்

Posted by - April 1, 2017
சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  சிறிலங்கா மீதான கடன் சுமை அதிகரித்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைச் சமன்செய்து அதன் மூலம் தன் மீதான நிதி…
மேலும்

கற்கும்போதே தொழிற்கல்வியை மேம்படுத்த வேண்டும்

Posted by - April 1, 2017
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் என்பன எமது அமைச்சின் கடமை என கல்வி இராஐங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
மேலும்

களுத்துறை சம்பவம்; சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்

Posted by - April 1, 2017
களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேனை மறைத்து வைத்து உதவி வழங்கிய குற்றச்சாட்டி கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

பூண்டுலோயா விபத்து – 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 1, 2017
பூண்டுலோயா – டன்சினன் பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 ​பேர் காமடைந்துள்ளனர்.
மேலும்

சய்டம் குறித்த இறுதித் தீர்மானம் வரும் திங்கட்கிழமை

Posted by - April 1, 2017
சய்டம் தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட இருந்த எதிர்ப்பு நடவடிக்கை சம்பந்தமான இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை எடுக்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
மேலும்

தேர்தலை நடத்துவதில் அதிகாரிகள் அக்கறையில்லை

Posted by - April 1, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடத்த வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் முன்னாள் தலைவர் அசோக பீரிஸ் கூறுகின்றார்.
மேலும்