தென்னவள்

வடக்கில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு; மக்கள் மீள்குடியே வேண்டும்

Posted by - April 8, 2017
வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு ஊறணி கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் காணிகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.
மேலும்

அநுராதபுரத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு

Posted by - April 8, 2017
அநுராதபுரம் விஹாரகலன்சிய பிரதேசத்தில் இருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அர்ஜுன மகேந்திரனுக்கு எச்சரிக்கை!

Posted by - April 8, 2017
திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகியிருந்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் கைப்பேசி திடீரென ஒலித்தமைக்கு ஆணைக்குழுவின் தலைவரான உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டி.சித்திரசிறி கடுமையாக எச்சரித்தார்.
மேலும்

தமிழ் மக்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்கு அரசு சதித்திட்டம்!

Posted by - April 8, 2017
தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் சபையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்

மே முதலாம் திகதி : அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு

Posted by - April 8, 2017
அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக மே முதலாம் திகதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்தார்.
மேலும்

நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலி

Posted by - April 8, 2017
நீர்கொழும்பு கிம்புலபிட்டியவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவது எப்படி?

Posted by - April 8, 2017
இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நா. தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அட்டவணையைத் தயாரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
மேலும்

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் மாணவருக்கு கத்தி குத்து: 2 இளைஞர்கள் வெறிச்செயல்

Posted by - April 8, 2017
ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் மாணவர் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கத்தியால் குத்தப்பட்டார். இது ஐ.எஸ். தொடர்பு தாக்குதலா என்ற கோணத்தில் ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்