தென்னவள்

கொழும்பு குப்பைகளை கொட்ட இடமளிக்க முடியாது!

Posted by - April 20, 2017
கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து இன்று அப் பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும்

மீதொட்டமுல்லை மாணவர்களின் கல்வியை சிரமமின்றி தொடர நடவடிக்கை

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விஷேட வேலைத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
மேலும்

மீதொட்டமுல்லை விவகாரம்: பொறுப்பு கூற வேண்டியவர் மஹிந்தவே

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்த வருடம் முதல் வலுவான பொருளாதார பயணத்திற்கு தயார் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
செழிப்பான மற்றும் வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நாடு தற்போது முன்னோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

பனாமா கேட் ஊழல் விவகாரம்: நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

Posted by - April 20, 2017
பனாமா கேட் ஊழல் விவகாரம் தொடர்பாக நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள வழக்கு தகவல் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ்: ஆதாரத்தை வெளியிடப்போவதாக பிரான்ஸ் அறிவிப்பு

Posted by - April 20, 2017
சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் இருப்பதாகவும், அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடப்போவதாகவும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
மேலும்

சண்டை வேண்டாம்: வடகொரியாவுக்கு அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே வேண்டுகோள்

Posted by - April 20, 2017
இரு நாடுகளுக்கும் இடையே சண்டை வேண்டாம் என்று வடகொரியாவுக்கு ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக பேரணி: துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுவன் பலி

Posted by - April 20, 2017
வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுவன் பலியாகினான்.
மேலும்

சிரிய விஷவாயு தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டதாக தகவல்

Posted by - April 20, 2017
சிரிய விஷவாயு தாக்குதலில் பெறப்பட்ட மாதிரிகளை சோதனை செய்ததில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும்

தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Posted by - April 20, 2017
தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும்