தென்னவள்

தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்காமை தமிழருக்கு செய்யும் துரோகம் : இரா.துரைரெட்னம்

Posted by - January 7, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருக்கின்றோம் என்பதற்காக பேரவைக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்று சொல்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
மேலும்

ஊடகச்சுதந்திரம் அறியும் காலம் நீடிப்பு!

Posted by - January 7, 2017
ஊடகச்சுதந்திரம், தராதரம் என்பன பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.நேற்றுடன்(6)  இது முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த கால எல்லை ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

Posted by - January 7, 2017
முன்னளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பான வழக்கில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மத்திய வங்கி ஆளுனர் மீது பூரண நம்பிக்கையுண்டு – சுதந்திரக் கட்சி

Posted by - January 7, 2017
மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியின் மீது பூரண நம்பிக்கையுண்டு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

நல்லிணக்க பொறிமுறை செயலணி மீது நம்பிக்கையில்லை – நீதி அமைச்சர்

Posted by - January 7, 2017
நல்லிணக்க பொறிமுறை செயலணி மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என நாட்டின் நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த செயலணியில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் சிலர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை!

Posted by - January 7, 2017
அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட உள்ள உத்தேச முதலீட்டு வலயம் மற்றும் துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரேசில் சிறைகளில் தொடரும் கலவரம்: ரோராய்மா மாநிலத்தில் 33 கைதிகள் உயிரிழப்பு

Posted by - January 7, 2017
பிரேசில் நாட்டில் மேலும் ஒரு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 33 கைதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும்

டொனால்டு டிரம்பை விரைவில் சந்திக்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே

Posted by - January 7, 2017
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்பை பிரிட்டன் பிரதமர் தெரசா மே விரைவில் சந்திக்க உள்ளார்.
மேலும்

சர்வதேச அளவில் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா தீவிரம்

Posted by - January 7, 2017
சர்வதேச அளவில் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

பொங்கலுக்கு 17 ஆயிரம் சிறப்பு பஸ்கள் : தமிழக அரசு அறிவிப்பு

Posted by - January 7, 2017
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 17 ஆயிரத்து 693 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : பொங்கலை முன்னிட்டு சென்னை  மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும்…
மேலும்