தென்னவள்

தராதரம் பார்க்காமல் கைது செய்ய வேண்டும் : பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

Posted by - April 22, 2017
குப்பை அகற்றல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

மீதொட்டமுல்ல அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் உதவுவேன்!

Posted by - April 22, 2017
மீதொட்டமுல்ல அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் கண்டிப்பாக நான் உதவி செய்வேன் என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 22, 2017
வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் சிறிது நேரம் பற்றநிலை நிலவியது.
மேலும்

தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் இடம்பெயர்ந்த மக்கள் !

Posted by - April 22, 2017
சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தம் நிறைவு பெற்று எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதுடன் தமது வாழ்விடங்களையும் மீளக்கட்டியெழுப்பி வருகின்றனர்.
மேலும்

கூட்டமைப்பிடம் ஏற்பட்டுள்ளது ஏமாற்றமா? மனமாற்றமா?

Posted by - April 22, 2017
அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில் ஆட்சியமைப்பது என்று பொருள்படுமா? அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் துணைபோவது என்று விளங்கிக் கொள்ளலாமா?
மேலும்

யாழில் அளவுக்கதிக வரி அறவீடு!

Posted by - April 22, 2017
மக்களிடம் வரி அறவிடுவதால் நாடு பொருளாதார மட்டத்தில் உயர்வு கண்டு அபிவிருத்தியை அடைவதற்கு ஆகும் என்பது எல்லோருக்கம் தெரியும். அபிவிருத்தி அடைந்த நாடுகள் மக்களிடம் வரியை அறவிடுவதோடு நிற்பதில்லை.
மேலும்

நீண்ட காலமாக மரத்தில் கட்டி வைக்கப்பட்ட இரு சிறுவர்கள் மீட்பு

Posted by - April 22, 2017
கதிர்காமம், நாகஹவீதிய யால வனப் பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றிலும் கொங்கிரீட் கம்பம் ஒன்றிலும் நீண்ட காலமாக கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும்

அரசியல் அமைப்பானது நாட்டில் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது

Posted by - April 22, 2017
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பானது நாட்டில் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும்

மீதொட்டமுல்ல மக்களுக்கு 30 வீடுகள் கையளிப்பு

Posted by - April 22, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 30 வீடுகள் நேற்று (21) கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும்

அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - April 22, 2017
டெங்கு நுளம்பு பரவும் விதமாக சூழலை வைத்திருக்கும் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகின்றார்.
மேலும்