மஹிந்தவுக்கு சுதந்திரக் கட்சி பொதுச்செயலாளர் துமிந்த எச்சரிக்கை.!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். கட்சியின் தீர்மானத்தை மீறும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்
