தென்னவள்

இந்திய மீனவர்கள் 23 பேர் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது

Posted by - April 27, 2017
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள், பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

தமிழீழம் தழுவிய முழு கடையடைப்புப் போராட்டம் தொடங்கியது!

Posted by - April 27, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கக்கோரியும்
மேலும்

உளவு பார்த்ததாக வழக்கு: சீனாவில் அமெரிக்க பெண் தொழில் அதிபருக்கு 3½ ஆண்டு சிறை

Posted by - April 27, 2017
உளவு பார்த்ததாக அமெரிக்க பெண் தொழில் அதிபருக்கு சீன கோர்ட்டு 3½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
மேலும்

குற்றச் செயல்களை செய்தவர்களை கோத்தபாய ராஜபக்ச காப்பாற்றியுள்ளார்!

Posted by - April 27, 2017
கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மேலும்

ஜெர்மனியில் ஆஸ்துமா நோய்க்கு தீர்வு வழங்கி சாதனை படைத்த மாணவன்!

Posted by - April 26, 2017
இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மாணவர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி Stuttgart பகுதியில் இடம்பெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டிலேயே குறித்த மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. நலந்தியன் ரகிந்து விக்ரமரத்ன (Nalandian…
மேலும்

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு அமைப்பு

Posted by - April 26, 2017
இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு அமைப்பு. இக்குழுவின் தீர்மானங்களுக்கமையவே எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.
மேலும்

மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது

Posted by - April 26, 2017
இலங்கையில் இடம்பெற்ற யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை நிவர்த்தித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்த கோத்தாவுக்கு பயந்தே செயற்பட்டார் : இரகசியத்தை அம்பலப்படுத்தினார் ராஜித

Posted by - April 26, 2017
கோத்தபாய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் இல்லை. கடந்த ஆட்சியில் கோத்தபாய போட்ட விளையாட்டுக்களை இந்த ஆட்சியில் முன்னெடுக்க முடியாது.
மேலும்

குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்களைச் சூட்டத் தடை!

Posted by - April 26, 2017
முஸ்லிம் மக்களை அதிருப்தியடையச் செய்யும் வகையில் புதிய சட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது சீன அரசு. அதில், குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர் வைப்பதற்கும் தடை விதிக்கும் சட்டமும் ஒன்று!
மேலும்

குப்பை பிரச்சினையை தீர்க்க முடியாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம்

Posted by - April 26, 2017
நாட்டில் குப்பை பிரச்சினைக்கு கூட உரிய தீர்வு முன்வைக்க முடியாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம் உள்ளது. ஆகவே நாட்டு வளங்களை விற்பனை செய்தாவது ஆட்சியை கொண்டு நடத்தவதற்கு அரசாங்கம் முற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
மேலும்