தென்னவள்

கொடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கு: கைதான 2 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்

Posted by - May 5, 2017
கொடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கில் கைதான ஜம்சீர் அலி, ஜிதின் ராய் இருவரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந் தேதி நடந்த காவலாளி கொலை-கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை…
மேலும்

தமிழகத்தில் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும்

Posted by - May 5, 2017
அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 107 டிகிரி வெயிலின் தாக்கம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் 8 மணி நேரம் விசாரணை

Posted by - May 5, 2017
அதிரடி சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா…
மேலும்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் நடத்தப்படும்

Posted by - May 5, 2017
தமிழக அரசின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கா நிதி ஒதுக்கியது – ரத்நாயக்க

Posted by - May 4, 2017
மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க சர்வதேச ரீதியாக செயற்பட்ட படைகளுடன் பராக் ஒபாமா அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 454 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

கடைசி வரிசையில் ஆசனத்தை வழங்குமாறு கோரும் பிரமித

Posted by - May 4, 2017
பிரமித பண்டார தென்னக்கோன் தனக்கு மாகாண சபை அமர்வுகளின் போது கடைசி வரிசையில் ஆசனத்தை வழங்குமாறு கோரியுள்ளார். மத்திய மாகாண சபையின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை மாவட்ட…
மேலும்

பணி நீக்கம் செய்யப்பட்ட 149 பொலிஸாருக்கு மீண்டும் வாய்ப்பு

Posted by - May 4, 2017
தொண்டர் பொலிஸ் அதிகாரிகளாக இருந்த காலத்தில் திருமணம் முடித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட 149 பேரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும்

மின்னல் தாக்கி 4 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

Posted by - May 4, 2017
மின்னல் தாக்கியதில் பாதிப்புக்குள்ளான ஹட்டன் – எபோட்சிலி மாக்கஸ் தோட்ட பெண் தொழிலாளர்கள் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

கீதா குமாரசிங்கவுக்கு வரிச் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்ட வாகனங்களுக்கான வரிப் பணத்தை துரிதமாக அறவிடுக!

Posted by - May 4, 2017
கீதா குமாரசிங்கவுக்கு வரிச் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்ட வாகனங்களுக்கான வரிப் பணத்தை துரிதமாக அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும்

பொறுப்புக்கூறலை மழுங்கடிக்கும் போக்கை ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்த முறையில் மறுதலிக்கிறார்கள்

Posted by - May 4, 2017
வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் என்ற அமைப்பு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும்