கொடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கு: கைதான 2 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்
கொடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கில் கைதான ஜம்சீர் அலி, ஜிதின் ராய் இருவரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந் தேதி நடந்த காவலாளி கொலை-கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை…
மேலும்
