சய்டம் தனியார் மருத்துவ கல்லூரியை முன்னிறுத்தி எழுந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் கொள்கை ரீதியிலான பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள போதிலும்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொண்டது தொடர்பாக அமைச்சர் சாகல ரத்னாயக்க இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
உயர் நீதிமன்றமானது நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் செயற்படவேண்டும். குறிப்பாக வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயர் நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமாகும் என்று சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் மொனிகா பின்டோ பரிந்துரை செய்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்பாளராக இருந்த ராஜா தனது மூன்று பிள்ளைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வடமாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக 68 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை 8…