தென்னவள்

வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

Posted by - May 5, 2017
இன்று காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
மேலும்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது!-மைத்திரிபால சிறிசேன

Posted by - May 5, 2017
சய்டம் தனியார் மருத்துவ கல்லூரியை முன்னிறுத்தி எழுந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் கொள்கை ரீதியிலான பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள போதிலும்,
மேலும்

மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்கான காரணத்தை கூறுகிறார் சாகல

Posted by - May 5, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொண்டது தொடர்பாக அமைச்சர் சாகல ரத்னாயக்க இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
மேலும்

உயர் நீதிமன்றமானது நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் செயற்படவேண்டும்

Posted by - May 5, 2017
உயர் நீதிமன்றமானது நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் செயற்படவேண்டும். குறிப்பாக வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயர் நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமாகும் என்று சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் மொனிகா பின்டோ பரிந்துரை செய்துள்ளார்.
மேலும்

பசில் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை!

Posted by - May 5, 2017
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளபடவுள்ளது.
மேலும்

இளம்பருதி, ராஜா உள்ளிட்டவர்கள் படையினரிமே சரணடைந்தார்கள்!

Posted by - May 5, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்பாளராக இருந்த ராஜா தனது மூன்று பிள்ளைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் மாகாணசபைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு!

Posted by - May 5, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வடமாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக 68 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்  வேலையற்ற பட்டதாரிகள்  எதிர்வரும்  ஒன்பதாம் திகதி காலை  8…
மேலும்

பணிக்கு வராதவர்கள் விலகியதாக கருதப்படுவர்

Posted by - May 5, 2017
ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் சாரதிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று இலங்கை புகையிரத சேவை கூறியுள்ளது.
மேலும்