தென்னவள்

களுத்துறை சிறைச்சாலை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்க முடிவு

Posted by - May 16, 2017
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை சிறைச்சாலை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராகவுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

Posted by - May 16, 2017
யாழ். மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்புக்கு மாற்ற கோரி செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

திருடப்பட்ட இறை இரக்க ஆண்டவர் சிலை மீட்பு!

Posted by - May 16, 2017
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இனம் தெரியாத நபர்களினால் திருடப்பட்ட இறை இரக்க ஆண்டவர் திரு உருவச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில்

Posted by - May 16, 2017
காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில் ஸ்தம்பிக்கப்படும் என தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உச்சி மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன

Posted by - May 16, 2017
உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமுகமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜெனீவா புறப்படவுள்ளார்.
மேலும்

மட்டு. இராணுவ விமான நிலைய தளம் 31 ஆம் திகதி முதல் சிவில் பாவனைக்கு

Posted by - May 16, 2017
இது­வரை காலமும் இரா­ணுவ கட்­டுப்­பாட்டு விமா­னங்­க­ளுக்கு மட்டும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் இம்­மாத இறு­தி­யி­லி­ருந்து தனியார் மற்றும் வர்த்­தக நோக்­கி­லான ஜெட் விமா­னங்கள் தரை­யி­றங்­கு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வுள்­ள­தாக சிவில் விமான அதி­கார சபையின் பணிப்­பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிம­ல­சிறி தெரி­வித்தார்.
மேலும்

சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டவர் கைது!

Posted by - May 16, 2017
சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டு கலந்துகொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

சிறையில் உள்ள இரு இளைஞர்களை விடுதலை செய்யக் கோரிக்கை

Posted by - May 16, 2017
விசா காலம் முடிவடைந்தும் இலங்கையில் பணியாற்றி வந்தமையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியாவின், ஒரிஸா மானிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை விடுவிக்குமாறு இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

பப்புவா நியூகினியா நாட்டில் சிறையை உடைத்து கைதிகள் தப்பி ஓட்டம்: 17 பேர் சுட்டுக் கொலை

Posted by - May 16, 2017
பப்புவா நியூகினியா நாட்டில் சிறையை உடைத்து 70-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர். அப்போது சிறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும்

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர் பலி

Posted by - May 16, 2017
அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர், அங்கு நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.
மேலும்