தென்னவள்

கடுமையான முடிவுகளை எடுக்க போகும் மைத்திரி!

Posted by - April 24, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த எதிர்வரும் மே மாதத்திற்குள் ஜனாதிபதி கடுமையான சில தீர்மானங்களை எடுக்க எண்ணியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

முப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர் பில் உயர்மட்ட கலந்துரையாடல்

Posted by - April 24, 2017
வட மாகாணத்தில் முப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர் பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலைமையில் பாது காப்பு அமைச்சின்…
மேலும்

விமல் வீரவங்சவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு!

Posted by - April 24, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட 7 பேருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை

Posted by - April 24, 2017
23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
மேலும்

அ.தி.மு.க இணைப்பு முயற்சியில் வழுக்கி விழுந்தாரா ஓ. பன்னீர்செல்வம்?

Posted by - April 24, 2017
தமிழக அரசியல் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாகி இருக்கிறது. ஆட்சியிலிருக்கும் கட்சிக்குள், அதுவும் பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.கவுக்குள் இவ்வளவு சர்ச்சைகள், சங்கடங்கள் அணி வகுத்து நிற்பது, இதுவரை இருந்த முன்னுதாரணங்களை முறியடித்து விட்டது.
மேலும்

திருகோணமலை திரியாய் கிராமத்தை சிங்கள மயமாக்கும் முயற்சி தீவிரம்

Posted by - April 24, 2017
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராமம் பல்லவர்கள் மற்றும் சோழர்களின் செல்வாக்குப்’ பெற்ற இடம். இங்கு காலம் காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதுடன் வரலாற்றுச் சிறப்புக்களையும் கொண்டுள்ளது.
மேலும்

பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைது

Posted by - April 24, 2017
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு

Posted by - April 24, 2017
காணாமல் ஆக்கப்பட்​டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு, தமிழ் மக்கள் பேரவையும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது.
மேலும்

கட்சிகளை பதிவு செய்யும் நேர்முகப் பரீட்சை இவ்வாரம் நிறைவு

Posted by - April 24, 2017
அரசியல் கட்சிகளை புதிதாக பதிவு செய்யும் நேர்முகப் பரீட்சைகள் இந்தவாரத்தினுள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

7 வருடங்களின் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இலங்கை பணிப் பெண்

Posted by - April 24, 2017
துபாயில், தனக்கு அனுசரணையளித்த எஜமானிடம் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட பெருந்தொகை பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும், இலங்கைப் பெண் ஒருவர், சுமார் ஏழு வருடங்களின் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும்