தென்னவள்

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரு சிறுவர்கள்

Posted by - May 31, 2017
வாஷிங்டனில் சிறுவர்கள் பங்கேற்ற பார்டியின் போது 14 வயது சிறுமியை 16 வயதுடைய இரு சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும்

வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை எதிர்ப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது அமெரிக்கா

Posted by - May 31, 2017
கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும்

ரியல் எஸ்டேட் தரகர் நடுரோட்டில் கொலை – கண்காணிப்பு கேமராவில் பதிவான பரபரப்பு காட்சிகள்

Posted by - May 31, 2017
சென்னை ஐஸ்-அவுசில் நடுரோட்டில் ரியல் எஸ்டேட் தரகர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலை காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல்

Posted by - May 31, 2017
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துவைத்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
மேலும்

சரியான நேரத்தில் மேட்டூர் அணை தூர்வாரப்படுகிறதா?

Posted by - May 31, 2017
மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும். தற்போது பருவமழை தொடங்கி விட்டதால் இந்த பணியில் தொய்வு ஏற்படும்.
மேலும்

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு உயர்வு!

Posted by - May 31, 2017
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மூன்றில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்நடவடிக்கைக்கு அன்புமனி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்கா: விமானநிலையத்தில் கையில் துப்பாக்கியுடன் பயணிகளை அலறவிட்ட மர்மநபர்

Posted by - May 31, 2017
அமெரிக்காவின் ஓர்லண்டோ சர்வதேச விமானநிலையத்தில் கையில் துப்பாக்கியை வைத்து பயணிகளிடன் பீதியை ஏற்படுத்திய மர்மநபரை போலீசார் கைது செய்தனர். இதனால், சிறிது நேரத்திற்கு விமான நிலையம் மூடப்பட்டது.
மேலும்

மோடி பயணம் மேற்கொண்ட பெர்லினில் தற்கொலை தாக்குதலுக்கு சதி – 17 வயது சிறுவன் கைது

Posted by - May 31, 2017
பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு தற்கொலை தாக்குதலுக்கு சதி செய்ததாக 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று சிக்கினார். அவர் பெர்லின் அருகேயுள்ள உக்கர்மார்க் பிராந்தியத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதை…
மேலும்

”இனவாத முற்றுகை“ – செல்வரட்ணம் சிறிதரன்

Posted by - May 30, 2017
நாட்டில் இன­வா­தத்­தையும் மத ரீதி­யாக இனக் குழு­மங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பையும் ஏற்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தயவு தாட்­சண்­ய­மின்றி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.
மேலும்

ஐ.தே.க. அரசியல்வாதிகளின் மாத சம்பளம் அனர்த்த நிவாரணப் பணிக்கு நன்கொடை!

Posted by - May 30, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு அன்பளிப்புச் செய்ய அக்கட்சி தீர்மானித்துள்ளது.
மேலும்