கிளிநொச்சி அக்கராயன் ஆற்று படுகைகளிலும் சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு இரு இடங்களில் பொலிஸ் காவல் அரண்களை அமைக்குமாறு அக்கராயன் பகுதி பொது அமைப்புகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மக்கா ஹரம் சரிபில் நடைபெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், மார்க்க அறிஞர்கள் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்
கொலன்னாவ பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியுடன் துரிதப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை விடுத்தார்.
திருகோணமலை மாவட்ட மாணவர்களின் நன்மை கருதி 434 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா பிரதேசத்தில் பல்கலைக் கல்லூரியை ஸ்தாபிப்பது தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.