தென்னவள்

மணல் அகழ்வை தடுக்க பொலிஸ் காவலரணை அமைக்க கோரிக்கை!

Posted by - June 21, 2017
கிளிநொச்சி அக்கராயன் ஆற்று படுகைகளிலும் சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு இரு இடங்களில் பொலிஸ் காவல் அரண்களை அமைக்குமாறு அக்கராயன் பகுதி பொது அமைப்புகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மேலும்

முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்திடம் எடுத்துரைப்பு!

Posted by - June 21, 2017
மக்கா ஹரம் சரிபில் நடைபெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், மார்க்க அறிஞர்கள் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்
மேலும்

கொலன்னாவ: அனுமதியற்ற கட்டடங்களுக்கு சிக்கல்!

Posted by - June 21, 2017
கொலன்னாவ பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும்

வள்ளுவர் சிலையில் இருந்த ஈழம் என்ற சொல் அழிப்பு!

Posted by - June 21, 2017
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை மீன் உற்பத்தியை மேம்படுத்த சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்

Posted by - June 21, 2017
இலங்கை கடற்பரப்பில் மீன் உற்பத்தியை முன்னெடுப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ள சீன முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வைத்திய சபையின் தலைவர் பதவி 30ம் திகதியுடன் வெற்றிடம்!

Posted by - June 21, 2017
இலங்கை வைத்திய சபையின் தலைவர் பதவிக்கு இம் மாதம் 30ம் திகதியுடன் வெற்றிடம் ஏற்படுவதாக, வைத்திய சபையின் பதிவாளர் டெரன்ஸ் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும்

Posted by - June 21, 2017
நாட்டில் நிலவிய போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியுடன் துரிதப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை விடுத்தார்.
மேலும்

திருகோணமலையில் பல்கலைக் கல்லூரியை ஸ்தாபிக்க அனுமதி

Posted by - June 21, 2017
திருகோணமலை மாவட்ட மாணவர்களின் நன்மை கருதி 434 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா பிரதேசத்தில் பல்கலைக் கல்லூரியை ஸ்தாபிப்பது தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
மேலும்

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி!

Posted by - June 21, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல விதித்திருந்த தடையை தற்காலிமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேலும்