தென்னவள்

28 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

Posted by - June 25, 2017
இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 28 மீனவர்கள், 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
மேலும்

கிரஹம் போர்ட் பயிற்றுவிப்பாளர் பதவிலிருந்து விலகல்!

Posted by - June 24, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக சிறிலங்கா கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
மேலும்

நாகை மீனவர்களுக்கு ஜூலை 7 வரை சிறை

Posted by - June 24, 2017
இலங்கை கடலோரக் காவல் படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் எட்டு பேரையும் ஜூலை 7-ம் திகதி வரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

கொழும்பில் டெங்கு கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்

Posted by - June 24, 2017
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு தொற்று நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட வேலைத்திட்டங்கள் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முப்படையினரும், பொலிஸாரும் உள்ளடங்களாக 1000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் குறித்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 15 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள 557…
மேலும்

மஹராஸ்டிர நீர்வழங்கல் அமைச்சர் மற்றும் கிழக்கு விவசாய அமைச்சர் சந்திப்பு

Posted by - June 24, 2017
இந்தியா மஹராஸ்டிரா மாநில நீர்வழங்கல் அமைச்சர் பாபன்ராவ் லொனிகர் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (24) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மேலும்

மூன்று நாடுகளிலிருந்து அவசரமாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி!

Posted by - June 24, 2017
உள்ளூர் சந்தைகளில் அரியை நிலையாகவும். தட்டுப்பாடின்றி வைத்திருப்பதற்கும் மூன்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இளவரசி டயானா கொலை செய்யப்பட்டார் – மரணப்படுக்கையில் மனம் திறந்த மாஜி உளவுப்பிரிவு ஏஜென்ட் ஒப்புதல்!

Posted by - June 24, 2017
நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். என்னுடைய பணிக்காலத்தில் பத்திரிக்கையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு அரச தொழில்கள் கிடையாது!

Posted by - June 24, 2017
அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு அரச தொழில்கள் வழங்காமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

மல்லாவியில் பண்டாரவன்னியனின் சிலை உடைப்பு!

Posted by - June 24, 2017
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரின் மத்தியில் அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை சில விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
மேலும்