28 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 28 மீனவர்கள், 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
மேலும்
