தென்னவள்

250 மில்லியன் ரூபாவில் 75 மில்லியன் ரூபா ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரிக்கு!

Posted by - June 29, 2017
அரசாங்கத்தால் கல்விக்காக வழங்கப்பட்ட 250 மில்லியன் ரூபாவில் 75 மில்லியன் ரூபா ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்னண் தெரிவித்தார்.
மேலும்

சிறிலங்காவில் வெள்ளை வான் சித்திரவதைக்கு நீதி கேட்கும் ஊடகவியலாளர்!

Posted by - June 29, 2017
சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரான போத்தல ஜயந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை வான் தன்னைக் கடத்திய சம்பவம் தொடர்பாக விபரிக்கிறார்.
மேலும்

விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்!

Posted by - June 29, 2017
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முறுகல், நிரந்தரப் பிரிவுகள் சிலவற்றுக்கும், புதிய கூட்டுக்கள் (இணைவுகள்) சிலவற்றுக்கும் அச்சாரமாக அமையும் என்று சில தரப்புக்கள் நம்பிக்கையோடு காத்திருந்தன.
மேலும்

சைட்டத்தை மூடும் வரை போராட்டத்தைத் தொடர்வோம்! இலங்கை ஆசிரியர் சங்கம்

Posted by - June 29, 2017
இலங்கையின் மருத்துவக் கல்வித்துறையில் விச ஜந்தாகப் புகுந்திருக்கும் சைட்டத்தை அரசு இழுத்து மூடும்வரை தங்களது போராட்டம் தொடர்ந்து நடக்குமென இலங்கை ஆசிரியர் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழ் மக்கள் பேரவை மிகவும் ஆபத்தானது என்கிறார் ஞானசார தேரர்!

Posted by - June 29, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளை பார்க்கிலும், தமிழ் மக்கள் பேரவை மிகவும் ஆபத்தானது என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கலவரம் செய்வதால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது : அமைச்சர் ராஜித

Posted by - June 29, 2017
பல்கலைக்கழக மாணவர்களைத் தூண்டிவிட்டு கலவரம் செய்வதன் மூலம் அரசைக் கவிழ்க்க முடியாதென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

அரச அலுவலகங்களுக்குள் பல்கலைக்கழக மாணவர்கள் அத்துமீறி நுழையத் தடை

Posted by - June 29, 2017
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் உட்பட எந்தவொரு அரச காரியாலயத்துக்குள் நுழைவதற்கும்
மேலும்

பொது இடத்தில் குப்பை கொட்டிய 14 பேருக்கு வழக்கு பதிவு

Posted by - June 29, 2017
ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் பொது இடங்கைளில் குப்பைகளை கொட்டிய 14 பேருக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டுள்தாகவும் தொடர்ந்தும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்னன்…
மேலும்

கைதிகள் தாக்கப்படுவதனை கண்டித்து நீதி அமைச்சருக்கு மகஜர்

Posted by - June 29, 2017
நேற்று(28) கிளிநொச்சியில் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டது. 
மேலும்

நேபாளம்: இரண்டாவது கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 62% வாக்குப்பதிவு

Posted by - June 29, 2017
நேபாளத்தில் ஏற்கனவே மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேலும்