தென்னவள்

பொறியியல் கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது

Posted by - July 14, 2017
தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால அட்டவணையை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.
மேலும்

மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைப்பு: அதிகாரி தகவல்

Posted by - July 14, 2017
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருபவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரி தெரிவித்தார்.
மேலும்

ஆப்பிரிக்க பெண்கள் குறித்து சர்ச்சைக்கருத்து வெளியிட்ட பிரான்ஸ் அதிபர்

Posted by - July 14, 2017
ஆப்பிரிக்க பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும்

புதுவையில் விதிமுறைகளுக்குட்பட்டு தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - July 14, 2017
புதுச்சேரியில் விதிமுறைகளுக்குட்பட்டு தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும்

சட்டமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது: மு.க.ஸ்டாலின்

Posted by - July 14, 2017
சட்டமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது என்று திருநாவுக்கரசர் பொன்விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும்

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்!

Posted by - July 13, 2017
ஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார்.
மேலும்

புதிய தலைமை சாத்தியமாகுமா? – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - July 13, 2017
தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற மாற்று சிந்தனைக்கு வடமாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை மிகுந்த உரமூட்டியிருந்தது. மழை விட்டாலும், தூவானம் விடவில்லை என்பார்கள். அதுபோல, மாகாண சபையின் நெருக்கடிகள் சற்று தணிந்துள்ள போதிலும், மாற்றுத்…
மேலும்

ஹெரோய்ன் வைத்திருந்த 4 பேர் வெவ்வேறு பிரதேசங்களில் கைது

Posted by - July 13, 2017
ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலிரந்து கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்களை மீட்டவருக்கு விருது

Posted by - July 13, 2017
நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த நாகை, இலங்கை மீனவர்கள் ஏழு பேரைக் காப்பாற்றிய நாகை மீனவருக்கு, புது டெல்லியில் இந்திய கடலோரக் காவல்படை சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
மேலும்

அத்துமீறிய இந்திய மீனவர்கள் 07 பேர் கைது

Posted by - July 13, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 07 பேர்கள் நேற்று இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்றைய தினம் யாழ் மாவட்ட நீரியல் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். 
மேலும்