தென்னவள்

ஈழத்து பெண்மணி கனடாவில் செய்த சாதனை!

Posted by - July 18, 2017
கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து பெண்ணான அருந்ததி செல்லத்துரையின் சாதனை தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

இரு கட்சிகள் இணைந்து பணியாற்றுவது மிகக் கடினமான காரியம்

Posted by - July 17, 2017
இரண்டு கட்சிகள் இணைந்து பணியாற்றுவது மிகக் கடினமான காரியம் எனினும், நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, இவ்வாறு இணைந்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
மேலும்

நெவிலின் தனிப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பது முக்கியமல்ல!

Posted by - July 17, 2017
நாட்டில் பாரிய பிரச்சினைகள் இருக்கையில், அரசாங்கத்திற்கு முக்கியமானது, நெவில் பெர்ணான்டோவின் தனிப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதல்ல என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்தை விட்டு வெளியேற நேரிடும்!-ரஞ்சன் ராமநாயக்க

Posted by - July 17, 2017
சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்தை விட்டு வெளியேற நேரிடும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எச்சரித்துள்ளார்.
மேலும்

வெள்ளை வானில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பணத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டது!

Posted by - July 17, 2017
கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவமானது பணத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதென
மேலும்

மைத்திரிபால சிறிசேன ,ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராகுக!-கொழும்பு மேல் நீதிமன்றம்

Posted by - July 17, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
மேலும்

ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர்

Posted by - July 17, 2017
ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்,எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகத்தில் வாக்களித்தனர்.
மேலும்

தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் மண்எண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது

Posted by - July 17, 2017
சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் மண்எண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் 14 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கின

Posted by - July 17, 2017
சுவாதி கொலை நடந்த சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் 14 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு செயல்பட தொடங்கின.
மேலும்

நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர்கள் செய்திகள் திடீர் புறக்கணிப்பு

Posted by - July 17, 2017
நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செய்திகள் திடீரென புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்