இரண்டு கட்சிகள் இணைந்து பணியாற்றுவது மிகக் கடினமான காரியம் எனினும், நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, இவ்வாறு இணைந்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாரிய பிரச்சினைகள் இருக்கையில், அரசாங்கத்திற்கு முக்கியமானது, நெவில் பெர்ணான்டோவின் தனிப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதல்ல என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவமானது பணத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதென
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செய்திகள் திடீரென புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.