சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமைகள், அரசியலமைப்பு உருவாக்க…
இலங்கையில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அசோக் ராவோ இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவை உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.
ஆஸ்திரேலியாவில் கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், லாரிஸ்சா வாட்டர்ஸ் (வயது 40) ஆவார். இந்தப் பெண் எம்.பி., பாராளுமன்றத்தில் தன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியவர். குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியவாறு அவர் பாராளுமன்றத்தில் பேசிய படக்காட்சி, உலகமெங்கும் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனா இந்தியாவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன எல்லைக்குள் இந்தியா அத்து மீறி நுழைந்துள்ளது. எனவே அங்கிருந்து படைகளை உடனே வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் மாற்று அறுவை சிகிச்சை மூலம் 10 வயது சிறுவனுக்கு 2 கைகள் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை பிலாடெல்பிபாலன் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர் சான்ட்ரா அமரால் தலைமையிலான குழுவினர் செய்தனர்.
நீட் தேர்வு விவகாரத்தில் துரோகம் செய்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. சார்பில் 21-ந் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.