தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல், தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கு விசாரணை, நவம்பர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல்…
ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கின் முதலாவது பிரதிவாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ், மருத்துவ சிக்சைகளுக்காக சிங்கப்பூர் செல்வதற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதித்தது.
இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்தத் மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், ஈழத் தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான் இதனை மற்ற முடியவில்லை. நினைவுகளின் ஆழ…
மனித ரத்தம் அடையாளம் காணப்பட்ட போதிலும் இந்திரியங்களை அடையாளம் காணமுடியவில்லை என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி பண்டார மன்றில் சாட்சியமளித்தார்.
கொலை முயற்சியில் சம்பந்தப்பட்டவர் ஒரு நீதிபதி இளஞ்செழியன் என்பதைத் தெரிந்தும் பொலிஸார் ஏன் அவசரப்பட்டு ‘இளஞ்செழியன் இலக்கு அல்ல’ என்று செய்தி சொல்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.