தென்னவள்

பரராஜசிங்கம் எம்.பி. கொலை: 5 சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு

Posted by - July 25, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல், தொடர்ந்து  எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கு விசாரணை, நவம்பர்  20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல்…
மேலும்

சிங்கப்பூர் செல்ல டிரானுக்கு அனுமதி

Posted by - July 25, 2017
ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கின் முதலாவது பிரதிவாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ், மருத்துவ சிக்சைகளுக்காக சிங்கப்பூர் செல்வதற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதித்தது.
மேலும்

லலித் ஜெயசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 25, 2017
யாழ்ப்பாணம்,புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது
மேலும்

ரயில் விபத்தில் பேருந்து சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - July 25, 2017
மாங்குளம், குஞ்சுக்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நேற்று இரவு வவுனியாவைச் சேர்ந்த தனியார் பேருந்து சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

கறுப்பு ஜூலை: ஆழப் பதிந்துள்ள ஆறா வடுக்கள்!

Posted by - July 25, 2017
இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்தத் மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், ஈழத் தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான் இதனை மற்ற முடியவில்லை. நினைவுகளின் ஆழ…
மேலும்

வித்தியா வழக்கில் இரசாயண பகுப்பாய்வு திணைக்கள சிரேஸ்ட பகுப்பாய்வாளர் சாட்சியம்

Posted by - July 25, 2017
மனித ரத்தம் அடையாளம் காணப்பட்ட போதிலும் இந்திரியங்களை அடையாளம் காணமுடியவில்லை என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி பண்டார மன்றில் சாட்சியமளித்தார். 
மேலும்

இளஞ்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக மாவை கேள்வி

Posted by - July 25, 2017
கொலை முயற்சியில் சம்பந்தப்பட்டவர் ஒரு நீதிபதி இளஞ்செழியன் என்பதைத் தெரிந்தும் பொலிஸார் ஏன் அவசரப்பட்டு ‘இளஞ்செழியன் இலக்கு அல்ல’ என்று செய்தி சொல்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தான்: முதல் மந்திரி வீட்டின் அருகே பயங்கர குண்டுவெடிப்பு – 22 பேர் பலி

Posted by - July 25, 2017
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியின் வீடு அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
மேலும்