தென்னவள்

சென்னை, கோவை மாநகரங்களை 2020-ம் ஆண்டுக்குள் ‘ஸ்மார்ட் சிட்டி’

Posted by - August 8, 2017
சென்னை, கோவை மாநகரங்களை 2020-ம் ஆண்டுக்குள் ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். 
மேலும்

கிண்ணியாவில் 37 லீற்றர் கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது

Posted by - August 7, 2017
திருகோணமலையில் நேற்று (06) மாலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிண்ணியா-3 பிரதேசத்தில் தமது தற்காலிக வசிப்பிடத்தில்
மேலும்

37 லட்சம் ரூபா ஹரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - August 7, 2017
37 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவரை (06) நேற்றிரவு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

ஊழலுக்கு அரசாங்கத்திடம் வாய்ப்பில்லை

Posted by - August 7, 2017
அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களைக் கூட விசாரணைக்கு உட்படுத்தி வருவது இந்த அரசாங்கத்தின் கண்டிப்பான செயற்பாட்டை எடுத்துக் காட்டுவதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 
மேலும்

தெற்கு அதிவேக வீதியின் போக்குவரத்து வழமைக்கு

Posted by - August 7, 2017
தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ மற்றும் கொட்டாவுக்கு இடையிலான வாகன போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

வெளிநாட்டிற்கு தப்பிவிடுவார் என்பதால் கார்த்தி சிதம்பரம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு: மத்திய அரசு

Posted by - August 7, 2017
வெளிநாட்டிற்கு தப்பிவிடுவார் என்பதால் கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும்

மெல்பேர்ண், சிட்னி நகரங்களில் நடைபெற்ற கஜேந்திரகுமாரின் அரசியல் கலந்துரையாடல்கள்!

Posted by - August 7, 2017
தாயக மக்களின் உரிமைக்கான அடிப்படைகளை இல்லாதொழிக்கின்ற அரசியல் செல்நெறிகளை நிராகரித்து, தமிழ் மக்களின் நீடித்த கௌரவமான பாதுகாப்பான அரசியல் செல்நெறிகளுக்கு வெளிப்படையாக புலம்பெயர்ந்த உறவுகளை ஆதரிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும்

ஐக்கிய தேசிய கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள்! -ரணில்

Posted by - August 7, 2017
ஐக்கிய தேசிய கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும்

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில்

Posted by - August 7, 2017
கடந்த 4ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. 
மேலும்