தென்னவள்

பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாத தேர்வு கால அட்டவணை வெளியீடு

Posted by - August 24, 2017
பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

Posted by - August 24, 2017
அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும் என்று அரியலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும்

எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமாட்டோம்: தி.மு.க.

Posted by - August 24, 2017
எடப்பாடி பழனிசாமி அரசு மீது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வராது என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
மேலும்

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

Posted by - August 24, 2017
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
மேலும்

ரயன் ஜயலத் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - August 23, 2017
மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

அளுத்கம கலவரத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு

Posted by - August 23, 2017
கடந்த 2014ம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் ​போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்..
மேலும்

பரீட்சை வினாத்தாள் வௌியான சம்பவத்தில் மாணவர் ஒருவர் கைது

Posted by - August 23, 2017
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இராசாயண விஞ்ஞான வினாப்பத்திரத்தின் சில கேள்விகள் முன்கூட்டியே வௌியானதாக கூறப்படும் சம்பவத்தில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

வடமாகாணத்திற்கு புதிய அமைச்சர்கள் இருவர் நியமனம்

Posted by - August 23, 2017
வடமாகாண சுகாதாரம் மற்றும் விவசாய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சிவநேசன் மற்றும் குணசீலன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியபிரமாணம் செய்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். 
மேலும்

விஜயதாஸவை பதவி விலக்கும் ஐ.தே.க. வின் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி

Posted by - August 23, 2017
விஜயதாச ராஜபக்ஸ, அமைச்சரவையில் வகிக்கும் அமைச்சுப் பதவி உள்ளிட்ட அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். 
மேலும்