தென்னவள்

சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி 500 பேர் பலி, 810 பேர் மாயம்

Posted by - August 25, 2017
மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 810-க்கும் மேற்பட்டவர்கள் மாயமகியுள்ளதாகவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும்

லடாக் அருகே சாலை அமைக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கண்டனம்

Posted by - August 25, 2017
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள பான்காங் ஏரியின் அருகே இந்தியா சாலை அமைத்து வருவதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

அமெரிக்கா: உணவகத்தில் சமையல்காரரை சுட்டுக்கொன்ற பணியாளர் – பிணைக்கைதிகளாக மக்கள் பிடிப்பு

Posted by - August 25, 2017
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள உணவகத்தில் பணியாளர் ஒருவர் சமையல்காரரை சுட்டுக்கொன்று விட்டு அங்குள்ள மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

டிரம்பின் புதிய தெற்காசிய கொள்கையை நிராகரித்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி

Posted by - August 25, 2017
ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய கொள்கையை ஏற்க முடியாது என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.
மேலும்

‘நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் ஜனாதிபதியிடம் முறையிடுவோம்’: மு.க.ஸ்டாலின்

Posted by - August 25, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் ஜனாதிபதியிடம் முறையிடுவோம் என்று தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்

‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் விபரீத முடிவு எடுக்கக்கூடாது

Posted by - August 25, 2017
நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலை என்ற கோழைத்தனமாக முடிவை எடுக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுரை கூறி உள்ளார்.
மேலும்

தமிழகத்தில் 19 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் : பள்ளி கல்வித்துறைக்கு முதன்மை செயலாளர் பதவி அறிமுகம்

Posted by - August 25, 2017
தமிழகத்தில் நான்கு மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும்

புதிய போர்கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகை: அதிகாரிகள் வரவேற்பு

Posted by - August 25, 2017
இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ்.ஷாரியா என்ற புதிய போர்கப்பல் கோவாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு நேற்று வருகை தந்தது.
மேலும்

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு

Posted by - August 24, 2017
ரஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் பரோலில் ஜெயிலில் இருந்து வெளியே வர தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும்