தென்னவள்

கண்டெய்னர் லாரிகளுக்கு இடையில் மினி பஸ் சிக்கிய விபத்தில் 8 பேர் பலி

Posted by - August 27, 2017
பிரிட்டன் நாட்டில் இரு கண்டெய்னர் லாரிகளுக்கு இடையில் மினி பஸ் சிக்கிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது: பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப்

Posted by - August 27, 2017
பாகிஸ்தானுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா அடுக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது என பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே கத்தியுடன் ஒருவர் கைது

Posted by - August 27, 2017
இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே கத்தியுடன் ஒருவரை கைது செய்த லண்டன் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

பாகிஸ்தானில் மதம் மாறி திருமணம் செய்த இந்துப்பெண் கணவருடன் வாழ அனுமதி – ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - August 27, 2017
பாகிஸ்தானில் மதம் மாறி திருமணம் செய்த இந்துப்பெண் கணவருடன் வாழ அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவு வழங்கியது.
மேலும்

தமிழகத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு தைரியமாக தேர்தலை சந்திக்க வேண்டும்: குன்னம் எம்.எல்.ஏ.

Posted by - August 27, 2017
யாரிடமும் கெஞ்சாமல் தமிழகத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு, எடப்பாடி தலைமையிலான அரசு தைரியமாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று குன்னம் தொகுதி அ.தி.மு.க. (அம்மா) எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கூறினார்.
மேலும்

கட்சராயன் ஏரியை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்

Posted by - August 27, 2017
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள கட்சராயன் ஏரியை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
மேலும்

திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது, பேரவையில்தான் கிளைமாக்ஸ்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Posted by - August 27, 2017
திரைப்படம் இப்பொழுதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது, சட்டப்பேரவையில்தான் கிளைமாக்ஸ் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை வந்துள்ள ஆளுநரை திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை…
மேலும்

சாதனையும் வேதனையும்! – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 26, 2017
நல்லாட்சி அரசாங்கம் தனது பெயருக்கு ஏற்ற வகையில் நல்லாட்சியைப் புரிகின்றதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, அமைச்சர்கள் இராஜிநாமா செய்வதிலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதிலும், அது சாதனைகள் புரிந்திருப்பதாகவே கருதப்படுகின்றது.
மேலும்

தலைவர் பிரபாகரன் இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்தார்!

Posted by - August 26, 2017
தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார் என முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோத்தபாய ராஜபக்தெசரிவித்துள்ளார்.
மேலும்

முருகன் உடல்நிலை மோசமடைந்துள்ளது? நளினி சந்திப்பு

Posted by - August 26, 2017
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
மேலும்