தென்னவள்

அருட்தந்தை மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரிகளில் மூவர் நீதிமன்ற அடையாள அணிவகுப்பின் போது அடையாளம்

Posted by - January 29, 2026
அருட்தந்தை மிலான் பிரியதர்ஷன மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 பொலிஸ் அதிகாரிகளில் மூவர் நீதிமன்ற அடையாள அணிவகுப்பின் போது கம்பஹா நீதவான் முன்னிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும்

அம்பலாங்கொடையில் இளைஞன் சுட்டுக்கொலை

Posted by - January 29, 2026
காலியில் அம்பலாங்கொடை, சுனாமிவத்த பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (27) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

படகு கவிழ்ந்ததில் 21 வயது இளைஞன் நீரில் மூழ்கி மாயம்!

Posted by - January 29, 2026
ஏறாவூர் – களுவன்கேணி பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்?துள்ளனர்.
மேலும்

வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் முதியவர் உயிரிழப்பு!

Posted by - January 29, 2026
வேயங்கொடை – பத்தலகெதர பகுதியில், வீடொன்றில் இன்று வியாழக்கிழமை (29) அதிகாலையில் தீ பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

உலக அரங்கில் இலங்கை இளம் ஒளிப்படக் கலைஞர்

Posted by - January 29, 2026
இலங்கையின் கலைத்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், 16 வயது இளம் ஒளிப்படக் கலைஞரான ஜெய்ரின் அன்ரன் (Jeirin Anton), 2026 ஆம் ஆண்டுக்கான சோனி வேர்ல்ட் போட்டோகிராபி விருதுகள் (Sony World Photography Awards) போட்டியின் உலகளாவிய இறுதிப் பட்டியலில் (Shortlist)…
மேலும்

நிவாரணம் வழங்கல் பொருளாதாரத்துக்கு தாக்கம் செலுத்தாது

Posted by - January 29, 2026
தித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரிடர்களினால் பொருளாதாரத்துக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்படாது. நெருக்கடி நிலைமையை குறுகிய காலத்தில் சீரமைக்க முடியும்.அதற்கான கையிருப்பு மற்றும் பொருளாதார ஸ்திரநிலைமை வலுவானதாகவே காணப்படுகிறது. நிவாரணம் மற்றும் நிவாரண நிதி வழங்கலுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்…
மேலும்

அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் இயங்க முடியாது

Posted by - January 29, 2026
எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் இன்று இல்லை. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்துக்குள் ஒடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மேலும்

இ.போ.ச பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் படுகாயம்!

Posted by - January 29, 2026
கேகாலை – அத்தனகொட வீதியில் நேற்று புதன்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

திருகோணமலை வித்தியாலயம் ஒழுங்கை ஒருவழிப் பாதையாக மாற்றம்!

Posted by - January 29, 2026
 திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வித்தியாலயம் ஒழுங்கையானது போக்குவரத்து நெரிசலின் காரணமாக பாடசாலை ஆரம்பிக்கின்ற நேரத்திலும், பாடசாலை விடுகின்ற நேரத்திலும் ஒருவழிப் பாதையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக நியமனம்!

Posted by - January 29, 2026
வலான  மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்