தென்னவள்

ஒடிசா மலைப்பகுதியில் 7 கி.மீ. நடந்து பழங்குடியினப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இளம் வைத்தியர்!

Posted by - March 31, 2018
ஒடிசா மாநிலத்தில், கந்தமால் மலைப்பகுதியில் 7 கி.மீ. நடந்து சென்று, பழங்குடியினப் பெண்ணுக்கு இளம் டாக்டர் ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். இவருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும்

மோடியின் அடுத்த திட்டம் எக்ஸாம் வாரியர்ஸ் 2 – ராகுல் காந்தி

Posted by - March 31, 2018
சிபிஎஸ்இ கேள்வித்தாள் லீக்கானதால் மன அழுத்தம் அடைந்துள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எக்ஸாம் வாரியர்ஸ் 2 என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிடுவார் என ராகுல் காந்தி கூறியுள்ளார். 
மேலும்

கனடாவின் 4 தூதரக அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றியது ரஷ்யா

Posted by - March 31, 2018
ரஷ்யாவில் உள்ள கனடா தூதரங்களில் பணியாற்றி வந்த 4 அதிகாரிகளை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு ரஷ்யா அரசு உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்- மு.க.ஸ்டாலின்

Posted by - March 31, 2018
வருகிற 15-ந்தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 3-ந்தேதி அதிமுக உண்ணாவிரதம்

Posted by - March 31, 2018
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 3-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் தான் பிரதமர் நடவடிக்கை எடுப்பார்- மு.க.ஸ்டாலின்

Posted by - March 31, 2018
அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 3 போலீசார் பலி

Posted by - March 31, 2018
பாகிஸ்தானின் கைபர்-பாக்டுன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் போலீஸ் வாகனம் சிக்கியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 16 பாலஸ்தீனர்கள் பலி

Posted by - March 31, 2018
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டதை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

கனேடிய தமிழ்ச் சமூகமும் கனடாவின் ஆதி குடிகளும் இணைந்த பண்பாட்டுப் பரிமாற்றம்!

Posted by - March 30, 2018
மார்ச் 30 மற்றும் 31ம் திகதிக ளில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் Mohawks of the Bay of Quinte இன் பாரம்பரிய நிலங்கள் மற்றும் பிரதேசங்களைப் பார்வை யிடவும், மற்றும் டயன்டனாகா மோஹாக் சமுதாய உறுப்பினர்களுடன் ஒரு பண்பாட்டுப்…
மேலும்

வருசப்பிறப்புக்கு அப்பா வருவார் – மைத்திரியின் வாக்குறுதியை நம்பிக் காத்திருக்கும் பிஞ்சுகள்!

Posted by - March 30, 2018
தமது அப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் என அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மேலும்