தென்னவள்

லாரி உரிமையாளர்கள் 7-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்!

Posted by - April 2, 2018
இன்சூரன்சு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 7-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும்

மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு – தமிழக மாணவிக்கு அமெரிக்க விருது

Posted by - April 2, 2018
மூடநம்பிக்கைக்கு எதிராக கிராம மக்கள் மற்றும் பள்ளி சிறுமிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவிக்கு அமெரிக்க நிறுவனம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் – திருவாரூரில் 6-ந்தேதி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்: பிரேமலதா பங்கேற்பு

Posted by - April 2, 2018
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக திருவாரூரில் 6-ந்தேதி தே.மு.தி.க. நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பங்கேற்கிறார்.
மேலும்

கர்நாடகாவில் 24 நாட்கள் சுற்றுபயணம் செய்ய ராகுல் காந்தி திட்டம்!

Posted by - April 2, 2018
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்ய அங்கு 24 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 பொது கூட்டங்களில் பேச ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். 
மேலும்

சிவக்குமார சுவாமி 111-வது பிறந்த நாள்!

Posted by - April 2, 2018
நடமாடும் கடவுள் என்று கர்நாடக மக்களால் அழைக்கப்படும் சிவக்குமார சுவாமி 111-வது பிறந்த நாள் விழாவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சண்டை: 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

Posted by - April 2, 2018
ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகினர்.
மேலும்

அரசியல் முடிவுகளை கோர்ட்டுகள் எடுக்க முடியாது – பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி பரபரப்பு பேச்சு

Posted by - April 2, 2018
வாக்காளர்கள்தான் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும், அரசியல் முடிவுகளை கோர்ட்டுகள் எடுக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

கண்டக்கழலைக்கான நவீன சத்திரசிகிச்சை – நிறைவேற்றியது யாழ் போதனா வைத்தியசாலை!

Posted by - April 1, 2018
இலங்கையில் 2 ஆவது தடவையாக தொண்டையில் ஏற்படும் கண்டற்கழலை நோய்க்கான நவீன சத்திரசிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையின் காது,மூக்கு, தொண்டை சத்திர சிகிச்சை வைத்தியநிணர்.பா.திருமாறன் அவர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்